தென்மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வரும் நிலையில், தாமிரபரணி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரித்துள்ளார். குமரிக்கடல் தொடங்கி குலசேகரப்பட்டணம் வரை நிலவக்கூடிய காற்றழுத்தம் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி,…
View More தாமிரபரணியில் பெருவெள்ளம் – அதிகாரிகளுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு!Tirunelveli
அதிகனமழை எதிரொலி – நெல்லையில் இருந்து செல்லும் அனைத்து பகல் நேர ரயில்களும் ரத்து!!
அதிகனமழை எதிரொலியாக நெல்லையில் இருந்து செல்லும் அனைத்து பகல் நேர ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித்…
View More அதிகனமழை எதிரொலி – நெல்லையில் இருந்து செல்லும் அனைத்து பகல் நேர ரயில்களும் ரத்து!!கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும்(டிச.17,18) மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை…
View More கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை!தொடர் கனமழை எதிரொலி – திருநெல்வேலியில் அவசர உதவி எண்கள் அறிவிப்பு!
திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்துவருவதால், மழைக்கால அவசர உதவி எண்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. குமரிக்கடல் தொடங்கி குலசேகரப்பட்டணம் வரை நிலவக்கூடிய காற்றழுத்தம் காரணமாக தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட…
View More தொடர் கனமழை எதிரொலி – திருநெல்வேலியில் அவசர உதவி எண்கள் அறிவிப்பு!சம்பவம் ஆரம்பித்தது – தென் மாவட்டங்களில் எச்சரிக்கை விடுத்த தமிழ்நாடு வெதர்மேன்!
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் இடைவிடாது மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார். குமரிக்கடல் தொடங்கி குலசேகரப்பட்டணம் வரை நிலவக்கூடிய காற்றழுத்தம்…
View More சம்பவம் ஆரம்பித்தது – தென் மாவட்டங்களில் எச்சரிக்கை விடுத்த தமிழ்நாடு வெதர்மேன்!தொடர் கனமழை எதிரொலி – 3 மாவட்டங்களுக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புக்குழு!
தொடர் கனமழை எதிரொலியாக 100 பேர் கொண்ட 4 குழுக்கள் மீட்பு, உபகரணங்களுடன் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு விரைந்துள்ளது. குமரிக்கடல் தொடங்கி குலசேகரப்பட்டணம் வரை நிலவக்கூடிய காற்றழுத்தம் காரணமாக தென் மாவட்டங்களான…
View More தொடர் கனமழை எதிரொலி – 3 மாவட்டங்களுக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புக்குழு!வள்ளியூர் முருகன் கோயிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற கார்த்திகை தெப்பத் திருவிழா!
நெல்லை மாவட்டம் வள்ளியூர் முருகன் கோயிலில் கார்த்திகை தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. குகை கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலம் நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள வள்ளியூர் முருகன் கோயில். இக்கோவிலில் நடக்கும்…
View More வள்ளியூர் முருகன் கோயிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற கார்த்திகை தெப்பத் திருவிழா!அம்பாசமுத்திரம் பல் பிடுங்கபட்ட விவகாரம் : பல்வீர்சிங் உட்பட 15 பேருக்கு ஜாமீன்..!
அம்பாசமுத்திரம் காவல் நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் உட்பட 15 காவல் துறையை சார்ந்தவர்களுக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதி திரிவேணி உத்தரவிட்டார். திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் உட்கோட்ட…
View More அம்பாசமுத்திரம் பல் பிடுங்கபட்ட விவகாரம் : பல்வீர்சிங் உட்பட 15 பேருக்கு ஜாமீன்..!கனமழை எதிரொலி : திண்டுக்கல், திருநெல்வேலி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!
கனமழை எச்சரிக்கை காரணமாக திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (டிச.9) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால்…
View More கனமழை எதிரொலி : திண்டுக்கல், திருநெல்வேலி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!கே.எஸ்.அழகிரிக்கு வெடிகுண்டு மிரட்டல் – காங்கிரஸ் நிர்வாகி கைது!
காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு வாட்ஸ் ஆப் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த காங்கிரஸ் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் திசையன்விளையில் நெல்லை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி…
View More கே.எஸ்.அழகிரிக்கு வெடிகுண்டு மிரட்டல் – காங்கிரஸ் நிர்வாகி கைது!