பிரதமர் நிகழ்வில் மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: தனியார் பள்ளிக்கு மாவட்ட கல்வி அலுவலர் நோட்டீஸ்!
பிரதமரின் வாகனப் பேரணியில் மாணவர்களை பயன்படுத்திய தனியார் பள்ளிக்கு மாவட்ட கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பாஜக சார்பில் கோவையில் மார்ச் 18 ஆம் தேதி நடைபெற்ற வாகனப் பேரணியில் பங்கேற்க பிரதமர் மோடி...