திருநெல்வேலி சாதிய வன்கொடுமை : 6பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!

திருநெல்வேலி மணி மூர்த்தீஸ்வரம் பகுதியில் பட்டியல் சமூக இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்து தாக்கப்பட்ட விவகாரத்தில் ஆறு பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 30-ம் தேதி திருநெல்வேலி…

View More திருநெல்வேலி சாதிய வன்கொடுமை : 6பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!

ம.பியை தொடர்ந்து உ.பியிலும் கொடூர சம்பவம் : தலித் இளைஞரை காலணியை நக்கச் சொன்ன அவலம்..!!

தலித் இளைஞரை காலணியை நக்கச் சொன்ன கொடூரமான சம்பவம் உத்திர பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. பழங்குடியின இளைஞர் மீது பாஜக பிரமுகர் சிறுநீர் கழித்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில்…

View More ம.பியை தொடர்ந்து உ.பியிலும் கொடூர சம்பவம் : தலித் இளைஞரை காலணியை நக்கச் சொன்ன அவலம்..!!

தலித் கிறிஸ்தவர் தொடர்பான தனி தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்தது – திருமாவளவன் பேட்டி

தலித் கிறிஸ்தவர் தொடர்பான தனி தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என விசிக தலைவர்  திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பிறகு செய்தியாளரை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன்…

View More தலித் கிறிஸ்தவர் தொடர்பான தனி தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்தது – திருமாவளவன் பேட்டி