வட மாநிலங்களில் கடுமையான வெப்ப அலையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது. டெல்லி, ராஜஸ்தான், பீகார் போன்ற வடமாநிலங்களில் வெயிலின் தாக்கத்தால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே…
View More வடமாநிலங்களில் கடுமையான வெப்ப அலை – உயிரிழப்பு எண்ணிக்கை 87ஆக உயர்வு!#Climate
தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம்…
View More தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்!வெப்பத்தை தணிக்க திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் குவியும் மக்கள்!
கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் குழந்தைகள் முதல் பெரியர்கள் வரை உடலை மணலில் புதைத்து “சன் பாத்” எடுத்து உடல் வெப்பத்தை தணித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் கோடை…
View More வெப்பத்தை தணிக்க திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் குவியும் மக்கள்!தமிழ்நாடு, புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதா?… வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கையை வானிலை ஆய்வு மையம் அப்டேட் கொடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பு: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை…
View More தமிழ்நாடு, புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதா?… வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!தமிழ்நாட்டில் 22 இடங்களில் சதம் அடித்த வெயில்… மக்கள் கடும் அவதி!
தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வரக்கூடிய நிலையில் இன்று மதியம் 1.30 நிலவரப்படி 22 மாவட்டங்களில் 100°F தாண்டி வெப்பம் பதிவாகி உள்ளது. நாளுக்கு நாள் வெப்பத்தின் அளவு தமிழ்நாடு உள்பட நாட்டின் பல…
View More தமிழ்நாட்டில் 22 இடங்களில் சதம் அடித்த வெயில்… மக்கள் கடும் அவதி!சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை அறிவிப்பு! அவசர வழக்குகளை எப்போது தாக்கல் செய்யலாம் எனவும் தகவல்!
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, விடுமுறைக் கால அவசர வழக்குகளை எப்போது தாக்கல் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடை வெயில் தகிக்கிறது. நாடு முழுவதுமே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும்…
View More சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை அறிவிப்பு! அவசர வழக்குகளை எப்போது தாக்கல் செய்யலாம் எனவும் தகவல்!அதிகரிக்கும் கோடை வெயில் : தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலர்ட் – மே.வங்கம், ஒடிசா மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!
அதிகரிக்கும் கோடை வெயில் காரணமாக தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல மே.வங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே…
View More அதிகரிக்கும் கோடை வெயில் : தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலர்ட் – மே.வங்கம், ஒடிசா மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!சென்னை உள்பட 6 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்! இந்திய வானிலை ஆய்வு மையம்!
சென்னை உள்பட 6 மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை…
View More சென்னை உள்பட 6 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்! இந்திய வானிலை ஆய்வு மையம்!தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, டிச.15 தமிழ்நாட்டில் ஒருசில…
View More தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!
தென்கிழக்கு அரபிக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக் கடலில் நிலவும்…
View More தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!