திருநெல்வேலி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், மருத்துவ கல்லூரி மாணவிகள் இருவர் உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாகர்கோவில் இருந்து மதுரை நோக்கி கார் ஒன்று, இன்று காலை…
View More கார் டயர் வெடித்து விபத்து: மருத்துவ மாணவிகள் உட்பட 3 பேர் பலிTirunelveli
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; மக்கள் கோரிக்கை
தமிழ்நாடு முழுவதும் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர்கள் கள ஆய்வு மேற்கொண்டு மக்கள் சொல்லும் பாதிப்பையும், தீர்வுகளையும் பதிவு செய்து வருகின்றனர். தொடர் மழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீர், மழை…
View More ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; மக்கள் கோரிக்கைபெண் குழந்தையை தீ வைத்து கொல்ல முயன்ற தந்தை: நெல்லை அருகே கொடூரம்
பத்து வயது பெண் குழந்தையை, தந்தை தீ வைத்து எரித்து கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ளது, காவல்கிணறு. இங்குள்ள பாரதி நகரில் வசித்து வருபவர் அந்தோணி…
View More பெண் குழந்தையை தீ வைத்து கொல்ல முயன்ற தந்தை: நெல்லை அருகே கொடூரம்தொலைந்துபோன சாவி: உடைக்கப்பட்ட வாக்குப்பெட்டி
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் தபால் வாக்குப் பெட்டியின் சாவி தொலைந்த காரணத்தினால் சுத்தியல் மூலம் பூட்டு உடைத்து தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு…
View More தொலைந்துபோன சாவி: உடைக்கப்பட்ட வாக்குப்பெட்டிமல்லிகை ரூ.1,500, பிச்சி 1,000.. நெல்லையில் பூக்கள் விலை விர்ர்ர்!
நெல்லையில் பூக்களின் விலை இன்று கடுமையாக உயர்ந்துள்ளது. மல்லிகைப் பூ, கிலோ 1500 ரூபாய்க்கும், பிச்சிப் பூ ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது. நெல்லையில் கொரோனா ஊரடங்கு, ஆடி மாதம் என பூக்களின் விலை தொடர்ந்து…
View More மல்லிகை ரூ.1,500, பிச்சி 1,000.. நெல்லையில் பூக்கள் விலை விர்ர்ர்!மாஞ்சோலை நினைவு தினம்: அரசியல் கட்சியினர் தாமிரபரணி நதியில் அஞ்சலி
மாஞ்சோலை நினைவு தினத்தையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தாமிரபரணி நதியில் அஞ்சலி செலுத்தினர். 1999ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் ஊதிய உயர்வுக் கோரி…
View More மாஞ்சோலை நினைவு தினம்: அரசியல் கட்சியினர் தாமிரபரணி நதியில் அஞ்சலிமுறையற்ற உறவால் இரு பெண்கள் கொடூரமாகக் கொலை
தமிழ்நாட்டில் இருவேறு இடங்களில் முறையற்ற உறவால் பெண்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம், சித்தோடு பேரூராட்சிக்கு அருகே உள்ள கொங்கர்பாளையம் அமராவதி நகரை சேர்ந்தவர் ரேவதி.…
View More முறையற்ற உறவால் இரு பெண்கள் கொடூரமாகக் கொலைநெல்லையில் நிலநடுக்கம்!
நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று பிற்பகல் 3.40 மணியளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் கூடன்குளம், பெருமணல், காவல்கிணறு, பனங்குடி, வள்ளியூர், உள்ளிட்ட பகுதிகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த…
View More நெல்லையில் நிலநடுக்கம்!சட்டப்பேரவை உறுப்பினருக்கான ஊதியத்தை ஏழை குழந்தைகளின் கல்விக்காக செலவிடுவேன்: அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா
சட்டப்பேரவை உறுப்பினருக்கான ஊதியத்தை, ஏழை குழந்தைகளின் கல்விக்காக செலவிடுவேன் என அம்பாசமுத்திரம் அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா வாக்குறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் வருகின்ற 6 ஆம்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல்…
View More சட்டப்பேரவை உறுப்பினருக்கான ஊதியத்தை ஏழை குழந்தைகளின் கல்விக்காக செலவிடுவேன்: அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையாகாதல் மனைவிக்காக உயிரையும் விட துணிந்த கணவர்; டவரில் ஏறி தர்ணா!
பிரிந்து வாழும் மனைவியை தம் வீட்டுக்கு அனுப்பக்கோரி நெல்லை மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தியுள்ளார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே வைரவிகுலம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர், தச்சநல்லூரைச்…
View More காதல் மனைவிக்காக உயிரையும் விட துணிந்த கணவர்; டவரில் ஏறி தர்ணா!