நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்தின் போது, சாதீய அடையாளங்களை வெளிப்படுத்த தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. நெல்லையில் புகழ்பெற்ற நெல்லையப்பர் கோயில் தேரோட்டம், வரும் ஜூலை 2 ம் தேதி நடைப்பெற உள்ளது. அன்றைய…
View More நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்தின் போது – சாதீய அடையாளங்களை வெளிப்படுத்த தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை !Tirunelveli
”புதுச்சேரி முதலமைச்சருடன் மோதல் இல்லை” – தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!
புதுச்சேரி முதலமைச்சருடன் எந்த மோதலும் இல்லை என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் நெல்லையப்பர் கோயிலில் இன்று சுவாமி தரிசனம் செய்தார்.…
View More ”புதுச்சேரி முதலமைச்சருடன் மோதல் இல்லை” – தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!நெல்லை பல்கலை.யில் முதுகலை தொல்லியல் பாடம்! முதலில் தெரிவித்திருந்தது நியூஸ் 7 தமிழ்!
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் புதிதாக 3 இளங்கலை மற்றும் தொல்லியல் துறை படிப்பு உள்ளிட்ட இரண்டு முதுகலை பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கல்விசார் நிலைக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.…
View More நெல்லை பல்கலை.யில் முதுகலை தொல்லியல் பாடம்! முதலில் தெரிவித்திருந்தது நியூஸ் 7 தமிழ்!ஆண் வேடமிட்டு மாமியாரை அடித்துக் கொன்ற மருமகள் – நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!!
நெல்லை அருகே ஆண் உடை அணிந்து வந்து மாமியாரை கொலை செய்த மருமகளை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம், வடுகன்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமசாமிக்கு திருமணமாகி மகாலட்சுமி என்ற மனைவியும் 2 மகன்களும்…
View More ஆண் வேடமிட்டு மாமியாரை அடித்துக் கொன்ற மருமகள் – நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!!இந்தியாவில் முதல் முறையாக அறிமுகமாகும் முதுகலை தொல்லியல் துறை படிப்பு!! எங்கே தெரியுமா ?
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு முதல் முதுகலை தொல்லியல் துறை படிப்பு தொடங்கப்பட உள்ளது. அதற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். இது தொடர்பாக மனோன்மணியம் சுந்தரனார்…
View More இந்தியாவில் முதல் முறையாக அறிமுகமாகும் முதுகலை தொல்லியல் துறை படிப்பு!! எங்கே தெரியுமா ?பாளையங்கோட்டை வ.உ.சி. மைதான மேற்கூரை இடிந்த விவகாரம்; ஒப்பந்ததாரருக்கு நெல்லை மாநகராட்சி நோட்டீஸ்…
பாளையங்கோட்டை வ.உ.சி. மைதான மேற்கூரை இடிந்த விவகாரம் தொடர்பாக ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி நியூஸ்7 தமிழுக்கு தகவல் அளித்துள்ளார். திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதிகளில் இருந்தும், மாவட்டம்…
View More பாளையங்கோட்டை வ.உ.சி. மைதான மேற்கூரை இடிந்த விவகாரம்; ஒப்பந்ததாரருக்கு நெல்லை மாநகராட்சி நோட்டீஸ்…பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில், மேற்கூரை இடிந்து விபத்து!
கனமழையால் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்ட பார்வையாளர் அரங்கின் நிழல் குடை சரிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதிகளில் இருந்தும், மாவட்டம் முழுவதும் இருந்தும்…
View More பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில், மேற்கூரை இடிந்து விபத்து!விசாரணை கைதிகளின் பல் பிடுங்கிய விவகாரம்; அடுத்தடுத்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள் – என்ன நடந்தது?
பல் பிடுங்கிய விவகாரம்… சர்ச்சையான காவல் நிலையங்களில் முறையாக பராமரிக்கப்படாத சிசிடிவிக்கள்… ஆர்டிஐயில் அதிர்ச்சி தகவல்கள்… இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்… விசாரணை கைதிகளை சித்ரவதை செய்து பற்களை பிடுங்கிய சம்பவத்தில் நாள் தோறும்…
View More விசாரணை கைதிகளின் பல் பிடுங்கிய விவகாரம்; அடுத்தடுத்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள் – என்ன நடந்தது?நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சிலம்பரசன் நியமனம்!
நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சிலம்பரசனை நியமித்து தமிழக அரசு உத்தவிட்டுள்ளது. நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சரவணன் பணியாற்றி வந்தார். அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி ஆக பணியாற்றிய பல்வீர்சிங் பல்வேறு விசாரணை கைதிகளிடம் பற்களை…
View More நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சிலம்பரசன் நியமனம்!கிராமப்புற பள்ளிகளில் புதிய கட்டடங்களுக்கு ரூ.700 கோடி ஒதுக்கீடு- அமைச்சர் ஐ. பெரியசாமி
கிராமப்புற பள்ளிகளுக்கு புதிய கட்டடங்களை கட்ட ரூ.700 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திடீல் ஆய்வு…
View More கிராமப்புற பள்ளிகளில் புதிய கட்டடங்களுக்கு ரூ.700 கோடி ஒதுக்கீடு- அமைச்சர் ஐ. பெரியசாமி