“சாதி மறுப்பு திருமணங்களுக்கு எங்கள் அலுவலகம் எப்போதும் திறந்தே இருக்கும்” – மார்க்சிஸ்ட் நெல்லை மாவட்டச் செயலாளர் ஸ்ரீராம் அறிவிப்பு!

“சாதி மறுப்பு திருமணங்களுக்கு எங்கள் அலுவலகம் எப்போதும் திறந்தே இருக்கும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர் ஸ்ரீராம் அறிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் உள்ளது.  இங்கு…

View More “சாதி மறுப்பு திருமணங்களுக்கு எங்கள் அலுவலகம் எப்போதும் திறந்தே இருக்கும்” – மார்க்சிஸ்ட் நெல்லை மாவட்டச் செயலாளர் ஸ்ரீராம் அறிவிப்பு!

கோயிலுக்குள் பொங்கல் வைத்ததால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட மக்கள்?  மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

ஆலய நுழைவு போராட்டம் நடத்துவதாக அறிவித்து கோயிலுக்குள் காவல்துறை பாதுகாப்புடன் பொங்கல் வைத்ததால் 10 குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக குற்றச்சாட்டப்பட்டது. திருப்பூர் மாவட்டம் பொங்குபாளையம் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில்…

View More கோயிலுக்குள் பொங்கல் வைத்ததால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட மக்கள்?  மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

திருநெல்வேலியில் தொடரும் சாதிய கொடுமை – மேலும் ஒரு சம்பவம்!

திருநெல்வேலியில் இரண்டு இளைஞர்கள் சாதியின் பேரில்,  ஆடை களையப்பட்டு சிறுநீர் கழிக்கப்பட்டு,  தாக்கப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள், இதே போல் மேலும் ஒரு சம்பவம் அறங்கேறியுள்ளது. கடந்த 30-ம் தேதி திருநெல்வேலி மாநகரத்திற்கு உட்பட்ட…

View More திருநெல்வேலியில் தொடரும் சாதிய கொடுமை – மேலும் ஒரு சம்பவம்!

பட்டியலின பகுதியில் குடிநீரில் புழுக்கள் : நியூஸ் 7 தமிழின் எதிரொலியால் சுத்தமான குடிநீர் விநியோகம்

பட்டியலின பகுதியில் குடிநீரில் புழுக்கள் கலந்து வந்துள்ளது. இதுகுறித்து செய்தி வெளியிட்ட நியூஸ் 7 தமிழின் எதிரொலியால் சுத்தமான குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் புளியரை, தெற்கு மேடு பகுதியில் உள்ள 12 வது…

View More பட்டியலின பகுதியில் குடிநீரில் புழுக்கள் : நியூஸ் 7 தமிழின் எதிரொலியால் சுத்தமான குடிநீர் விநியோகம்

பாஞ்சாகுளம் பள்ளியில் சாதி பாகுபாடு இல்லை – நேரில் ஆய்வு செய்த கல்வி அதிகாரி விளக்கம்

சாதி பாகுபாடு பார்க்கப்பட்டதாக மாணவர்கள் குற்றம்சாட்டப்பட்ட பாஞ்சாகுளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் ஆதிதிராவிட நலத்திறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகேயுள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில்…

View More பாஞ்சாகுளம் பள்ளியில் சாதி பாகுபாடு இல்லை – நேரில் ஆய்வு செய்த கல்வி அதிகாரி விளக்கம்

மகள் காதல் திருமணம்; குடும்பத்தையே ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த அவலம்

இளம்பெண் ஒருவர் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் பெண்ணின் குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கட்டையாண்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனியப்பன்.…

View More மகள் காதல் திருமணம்; குடும்பத்தையே ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த அவலம்

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சாதி தீண்டாமை?

ஒரு சமூகத்தின் பெயரை வைத்து மாணவர்களின் தரத்தை மதிப்பிடுவதாகச் சென்னை பச்சையப்பன் கல்லூரி தமிழ் துறைத் தலைவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் துறைத் தலைவராக பணியாற்றி வரும் அனுராதா,…

View More சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சாதி தீண்டாமை?

முன் வரிசையில் அமர்ந்ததற்காக ஆசிரியரால் தாக்கப்பட்ட பட்டியலின மாணவி

மத்திய பிரதேச மாநிலம் சிங்ராலியில் உள்ள பள்ளியில் முன் வரிசையில் அமர்ந்ததற்காக பட்டியலின மாணவரை ஆசிரியர் தாக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து அரசு பள்ளி ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஆகஸ்ட்…

View More முன் வரிசையில் அமர்ந்ததற்காக ஆசிரியரால் தாக்கப்பட்ட பட்டியலின மாணவி

27 பேரை குற்றவாளிகளாக அறிவித்த நீதிமன்றம்; கச்சநத்தத்தில் நடந்தது என்ன?

சிவகங்கை மாவட்டம், கச்சநத்தத்தில் சாதிய வன்மத்தால் 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், இறுதி தீர்ப்பு ஆகஸ்ட் மூன்றாம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இவ்வழக்கு இதுவரை கடந்து வந்த பாதையைப் பார்க்கலாம்… சிவகங்கை மாவட்டம்,…

View More 27 பேரை குற்றவாளிகளாக அறிவித்த நீதிமன்றம்; கச்சநத்தத்தில் நடந்தது என்ன?

சர்ச்சைக்குரிய சாதி கேள்வி; துணைவேந்தர் மீது காவல் நிலையத்தில் புகார்

பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட தேர்வில் சாதி குறித்து சர்ச்சைக்குரிய கேள்வி இடம் பெற்ற விவகாரத்தில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட முதுகலை…

View More சர்ச்சைக்குரிய சாதி கேள்வி; துணைவேந்தர் மீது காவல் நிலையத்தில் புகார்