திருநெல்வேலி மணி மூர்த்தீஸ்வரம் பகுதியில் பட்டியல் சமூக இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்து தாக்கப்பட்ட விவகாரத்தில் ஆறு பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 30-ம் தேதி திருநெல்வேலி…
View More திருநெல்வேலி சாதிய வன்கொடுமை : 6பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!#caste attrocities
தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலுக்குள் விட மறுத்த கிராம மக்கள்!
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே மேல்பாதி கிராமத்தில் தாழ்த்தப்பட்டவர்களை கோயிலுக்குள் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கோயில் வாயிலில் அமர்ந்து சாதி சான்றிதழ், குடும்ப அட்டைகளை ஒப்படைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம்…
View More தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலுக்குள் விட மறுத்த கிராம மக்கள்!வேங்கைவயல் விவகாரம் ; தடயவியல் சோதனையை முடுக்கிவிட்டுள்ளதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் தலைவர் தகவல்
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர், வேங்கைவயல் பகுதிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் , மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியில் கலக்கப்பட்டது மனித கழிவுகளா அல்லது விலங்குகளின் கழிவுகளா என்பதை ஆராய அவற்றின்…
View More வேங்கைவயல் விவகாரம் ; தடயவியல் சோதனையை முடுக்கிவிட்டுள்ளதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் தலைவர் தகவல்