திருநெல்வேலி: டன் கணக்கில் குவிந்துள்ள பட்டாசு கழிவுகளை அகற்றும் பணி தீவிரம்!

திருநெல்வேலி மாநகர வீதிகளில் டன் கணக்கில் குவிந்துள்ள பட்டாசு கழிவுகளை அப்புறப்படுத்தும்  பணிகளில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்றைய தினம் தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. திருநெல்வேலியிலும் தீபாவளி பண்டிகையை…

View More திருநெல்வேலி: டன் கணக்கில் குவிந்துள்ள பட்டாசு கழிவுகளை அகற்றும் பணி தீவிரம்!

துப்புரவுப் பணியில் ஈடுபட்ட அரசுப் பள்ளி மாணவிகள் – மநீம கண்டனம்

நெல்லை, நாங்குநேரி அரசுப் பள்ளியில் மாணவ, மாணவிகள் துப்புரவுப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவத்துக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது. நெல்லை மாவட்டம், நாங்குநேரி பகுதியில் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில்…

View More துப்புரவுப் பணியில் ஈடுபட்ட அரசுப் பள்ளி மாணவிகள் – மநீம கண்டனம்

காரைக்காலில் காலரா பரவல் எதிரொலி-சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்!

காரைக்காலில் காலரா பரவல் எதிரொலியாக மாவட்டத்தை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. காரைக்கால் மாவட்டத்தில் பலருக்கு காலரா நோய் அறிகுறி ஏற்பட்டுள்ள நிலையில், பொது சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.…

View More காரைக்காலில் காலரா பரவல் எதிரொலி-சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்!