சாத்தூர் பட்டாசு வெடி விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு!

சாத்தூர் அருகே பட்டாசு வெடி விபத்தில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்துள்ளார்.

View More சாத்தூர் பட்டாசு வெடி விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு!

விருதுநகர் : பட்டாசு வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழப்பு!

சாத்தூர் அருகே சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பின் போது ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

View More விருதுநகர் : பட்டாசு வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழப்பு!

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து; மேலும் ஒருவர் கைது ; உரிமையாளரை பிடிக்க தனிப்படை!

தலைமறைவாகிய உரிமையாளரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

View More சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து; மேலும் ஒருவர் கைது ; உரிமையாளரை பிடிக்க தனிப்படை!

கோயில் திருவிழாவில் பட்டாசு வெடி விபத்து – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

View More கோயில் திருவிழாவில் பட்டாசு வெடி விபத்து – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

பட்டாசு ஆலை வெடி விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி நிதியுதவி அறிவிப்பு!

ஆந்திரா தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கிட பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

View More பட்டாசு ஆலை வெடி விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி நிதியுதவி அறிவிப்பு!

“அனைத்து பட்டாசு ஆலைகளிலும் சோதனை செய்யவேண்டும்” – அண்ணாமலை வலியுறுத்தல்!

அனைத்து பட்டாசு ஆலைகளிலும் தொழிலாளர்களின் பாதுகாப்பு வசதிகள் குறித்து சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி ஊராட்சி, பொம்மையாபுரம் கிராமத்தில் பாலாஜி…

View More “அனைத்து பட்டாசு ஆலைகளிலும் சோதனை செய்யவேண்டும்” – அண்ணாமலை வலியுறுத்தல்!

திருநெல்வேலி: டன் கணக்கில் குவிந்துள்ள பட்டாசு கழிவுகளை அகற்றும் பணி தீவிரம்!

திருநெல்வேலி மாநகர வீதிகளில் டன் கணக்கில் குவிந்துள்ள பட்டாசு கழிவுகளை அப்புறப்படுத்தும்  பணிகளில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்றைய தினம் தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. திருநெல்வேலியிலும் தீபாவளி பண்டிகையை…

View More திருநெல்வேலி: டன் கணக்கில் குவிந்துள்ள பட்டாசு கழிவுகளை அகற்றும் பணி தீவிரம்!

கட்டுப்பாடுகளை மீறி பட்டாசு வெடித்ததாக 581 வழக்குகள் பதிவு; சென்னை காவல்துறை அதிரடி!

சென்னையில் உச்சநீதிமன்றம் வரையறுத்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்தது தொடர்பாக  581 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையானது நேற்று நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், தீபாவளி பண்டிகையின்…

View More கட்டுப்பாடுகளை மீறி பட்டாசு வெடித்ததாக 581 வழக்குகள் பதிவு; சென்னை காவல்துறை அதிரடி!

களைகட்டிய தீபாவளி-நாடு முழுவதும் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் பட்டாசு விற்பனை..!

தீபாவளிக்கு இந்தாண்டு நாடு முழுவதும் 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பட்டாசு விற்பனை நடைபெற்றுள்ளதாக சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம்  தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொண்டாட்டத்தின்…

View More களைகட்டிய தீபாவளி-நாடு முழுவதும் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் பட்டாசு விற்பனை..!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியிலிருந்து பட்டாசுக்கு விலக்கு: போராட்டம் அறிவிப்பு

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியிலிருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க கோரி வரும் 21-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி, வெம்ப கோட்டை, சாத்தூர் உள்ளிட்ட…

View More சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியிலிருந்து பட்டாசுக்கு விலக்கு: போராட்டம் அறிவிப்பு