அரசு பள்ளிகளில் 6-12ம் வகுப்பு வரை படித்து கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம்…
View More தமிழ்நாட்டைப் போல் புதுச்சேரியிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000! புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவிப்பு!#Pondicherry
புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம்!
புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகள், தற்போது காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 3:45 மணி வரை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சிபிஎஸ்இ…
View More புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம்!“பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி சென்னையில் விசிக ஆர்ப்பாட்டம்” – திருமாவளவன் எம்பி அறிவிப்பு!
பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி சென்னையில் விசிக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக திருமாவளவன் எம்பி அறிவித்துள்ளார் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் அருந்தியதில் இதுவரை 41 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில்…
View More “பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி சென்னையில் விசிக ஆர்ப்பாட்டம்” – திருமாவளவன் எம்பி அறிவிப்பு!கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – தமிழ்நாடு முழுவதும் அதிமுக போராட்டம் அறிவிப்பு!
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் தமிழ்நாடு முழுவதும் அதிமுக போராட்டம் நடத்த உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் அருந்தியதில் இதுவரை 41 பேர் உயிரிழந்தனர். …
View More கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – தமிழ்நாடு முழுவதும் அதிமுக போராட்டம் அறிவிப்பு!விஷச் சாராய விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டன!
கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டன. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் அருந்தியதில் இதுவரை 38 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் தொடர்ந்து தீவிர சிகிச்சை…
View More விஷச் சாராய விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டன!கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் அருந்தியதில் இதுவரை 38 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டவர்கள்…
View More கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் – உயிரிழப்பு எண்ணிக்கை 41ஆக உயர்வு!
கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் தற்போது வரை உயிரிழப்பு எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் அருந்தியதில் இதுவரை 41 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் தொடர்ந்து…
View More கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் – உயிரிழப்பு எண்ணிக்கை 41ஆக உயர்வு!கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் – ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 16 பேரின் நிலைமை கவலைக்கிடம்!
கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 16பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக ஜிப்மர் மருத்துவமனை தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் அருந்தியதில் இதுவரை 41…
View More கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் – ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 16 பேரின் நிலைமை கவலைக்கிடம்!கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – வெளியான மேலும் ஒரு அதிர்ச்சி தகவல்!
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் அருந்தியதில் இதுவரை 38 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் தொடர்ந்து தீவிர சிகிச்சை…
View More கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – வெளியான மேலும் ஒரு அதிர்ச்சி தகவல்!புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வு தேதி அறிவிப்பு!
புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வு ஜூலை 14ம் தேதி நடைபெறும் என அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. புதுச்சேரியில் 2 அரசு செவிலியர் கல்லூரி, 8 தனியார் செவிலியர் கல்லூரி என மொத்தம்…
View More புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வு தேதி அறிவிப்பு!