உலக மீன்வள மாநாட்டில் ‘கோல்’ வகை மீனை குஜராத் அரசின் மாநில மீனாக குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல் அறிவித்தார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஹெபத்பூரில் நேற்று நடைபெற்ற 2023 உலகளாவிய…
View More குஜராத் மாநில மீனாக ‘கோல்’ மீன் அறிவிப்பு – முதல்வர் பூபேந்திர படேல் தகவல்!PMOIndia
“பாஜகவினருக்காக தேர்தல் நடைமுறை விதிகளை தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளதா?” – உத்தவ் தாக்கரே கேள்வி!
பாஜகவினருக்காக தேர்தல் நடைமுறை விதிகளை தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளதா? என சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார். 230 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் நாளை(நவ. 17) ஆம் தேதி ஒரே…
View More “பாஜகவினருக்காக தேர்தல் நடைமுறை விதிகளை தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளதா?” – உத்தவ் தாக்கரே கேள்வி!“நான் நடிகனே இல்லை, உலகத்தில் இரண்டு நடிகர்கள் தான்; ஒருவர் அண்ணாமலை, மற்றொருவர் மோடி!” – மன்சூர் அலிகான் பேட்டி!!
நான் நடிகனே இல்லை, உலகத்தில் இரண்டு நடிகர்கள் தான் ஒன்று அண்ணாமலை மற்றொன்று மோடி என்று நடிகர் மன்சூர் அலிகான் விமர்சித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களை…
View More “நான் நடிகனே இல்லை, உலகத்தில் இரண்டு நடிகர்கள் தான்; ஒருவர் அண்ணாமலை, மற்றொருவர் மோடி!” – மன்சூர் அலிகான் பேட்டி!!66வது கிராமி விருதுகள் – பிரதமர் மோடியின் ‘அபண்டன்ஸ் இன் மில்லட்ஸ்’ பாடல் பரிந்துரை!
66வது கிராமி விருதுக்கான பரிந்துரையில், பிரதமர் நரேந்திர மோடி இயற்றிய ‘அபண்டன்ஸ் இன் மில்லட்ஸ்’ என்ற பாடல் இடம்பெற்றுள்ளதாக கிராமி விருதுகள் ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகெங்குமுள்ள இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக கிராமி…
View More 66வது கிராமி விருதுகள் – பிரதமர் மோடியின் ‘அபண்டன்ஸ் இன் மில்லட்ஸ்’ பாடல் பரிந்துரை!இந்தியாவில் காப்புரிமை விண்ணப்பங்கள் அதிகரிப்பு: இளைஞர்களை பாராட்டி பிரதமர் மோடி பதிவு!
இந்தியாவில் காப்புரிமை விண்ணப்பங்களின் அதிகரிப்பு, நமது இளைஞர்களின் அதிகரித்து வரும் புதுமையான ஆர்வத்தை நிரூபிக்கிறது. இது வரவிருக்கும் காலத்திற்கு மிகவும் சாதகமான அறிகுறியாகும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். காப்புரிமைச் சட்டம் 1970…
View More இந்தியாவில் காப்புரிமை விண்ணப்பங்கள் அதிகரிப்பு: இளைஞர்களை பாராட்டி பிரதமர் மோடி பதிவு!குஜ்ரால், தேவகவுடா பிரதமர்கள் ஆனபோது, இபிஎஸ் ஏன் ஆகக் கூடாது? – ராஜேந்திர பாலாஜி கேள்வி
I.K.குஜ்ரால், தேவகவுடா ஆகியோர் பிரதமர் ஆன போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏன் பிரதமர் ஆகக் கூடாது என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுகவின்…
View More குஜ்ரால், தேவகவுடா பிரதமர்கள் ஆனபோது, இபிஎஸ் ஏன் ஆகக் கூடாது? – ராஜேந்திர பாலாஜி கேள்விபாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்க இந்தியா உதவும் – பிரதமர் மோடி உறுதி
போரால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து கிடைக்க இந்தியா உதவும் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். காஸா மருத்துவமனை மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டு 500-க்கும் மேற்பட்டோர் பலியானதைத் தொடர்ந்து இஸ்ரேல்…
View More பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்க இந்தியா உதவும் – பிரதமர் மோடி உறுதி“2024-ஆம் ஆண்டுக்குப் பிறகு மோடி ஆட்சியில் இருக்கப் போவதில்லை என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டார்கள்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
2024-ஆம் ஆண்டுக்குப் பிறகு மோடி ஆட்சியில் இருக்கப் போவதில்லை என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டார்கள் என முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் திமுக மகளிரணி சார்பில் மகளிர்…
View More “2024-ஆம் ஆண்டுக்குப் பிறகு மோடி ஆட்சியில் இருக்கப் போவதில்லை என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டார்கள்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுசிஏஜி அதிகாரிகள் இடமாற்றம்: காங்கிரஸ் விமர்சனம்!
இந்திய கணக்கு மற்றும் தணிக்கை துறை (சிஏஜி) அதிகாரிகளை மிரட்டும் வகையிலேயே இடமாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. பாரத்மாலா, ஆயுஷ்மான் பாரத், துவாரகா விரைவுச் சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் நடைபெற்ற…
View More சிஏஜி அதிகாரிகள் இடமாற்றம்: காங்கிரஸ் விமர்சனம்!முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் இந்து கோயில்களில் ஒரு ஆன்மீகப் புரட்சியே நடைபெற்று வருகிறது – கே.எஸ்.அழகிரி அறிக்கை!
தமிழ்நாட்டை பொறுத்தவரை முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு இந்து கோயில்களில் ஒரு ஆன்மீகப் புரட்சியே நடைபெற்று வருகிறது என காங்கிரஸ் மாநில கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:…
View More முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் இந்து கோயில்களில் ஒரு ஆன்மீகப் புரட்சியே நடைபெற்று வருகிறது – கே.எஸ்.அழகிரி அறிக்கை!