மணிப்பூரில் அனைத்து சாலைகளிலும் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை உறுதி செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
View More மணிப்பூர் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை உறுதி செய்யவேண்டும் – அமித்ஷா உத்தரவு !Officers
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை! – ரூ. 2லட்சம் பறிமுதல்!
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உள்ளாட்சி நிதி தணிக்கை துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.2 லட்சம் வரை பறிமுதல்…
View More திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை! – ரூ. 2லட்சம் பறிமுதல்!டெல்லியில் கைது செய்யப்பட்ட பெலிக்ஸ் ஜெரால்டு சென்னை அழைத்து வரப்பட்டார்! அடுத்து என்ன?
டெல்லியில் நேற்று முன்தினம் திருச்சி போலீசாரால் கைது செய்யப்பட்ட பெலிக்ஸ் ஜெரால்டு ரயில் மூலம் இன்று காலை சென்னை அழைத்து வரப்பட்டார். பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கரை…
View More டெல்லியில் கைது செய்யப்பட்ட பெலிக்ஸ் ஜெரால்டு சென்னை அழைத்து வரப்பட்டார்! அடுத்து என்ன?“சாதி, மதம் அற்றவர் சான்றிதழை வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை” – உயர்நீதிமன்றம் உத்தரவு!
“சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழை வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை” என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெற்றோர் தங்களின் விருப்பப்படி, தாய் அல்லது தந்தை வழியில் சாதி மற்றும் மதச் சான்றிதழைப்…
View More “சாதி, மதம் அற்றவர் சான்றிதழை வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை” – உயர்நீதிமன்றம் உத்தரவு!சென்னையின் 3 முக்கிய இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை!
சென்னையின் மூன்று முக்கிய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டை, கொளத்தூர் மற்றும் பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று(டிச.28) சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை…
View More சென்னையின் 3 முக்கிய இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை!செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறக்கும் போது எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து ஆய்வு!
செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் செல்லும் கால்வாய் மற்றும் ஷட்டரை பருவமழை சிறப்பு கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஆய்வு செய்தனர். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,…
View More செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறக்கும் போது எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து ஆய்வு!வடசென்னையில் 2வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை!
சென்னையில் தங்க நகைகளை மொத்தமாக விற்பனை செய்யும் நிறுவனங்களில் 2வது நாளாக அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவன் அமலாக்கத்துறை அலுவலகத்தில் மணல் குவாரி முறைகேடு தொடர்பாக நீர்வளத்…
View More வடசென்னையில் 2வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை!சிஏஜி அதிகாரிகள் இடமாற்றம்: காங்கிரஸ் விமர்சனம்!
இந்திய கணக்கு மற்றும் தணிக்கை துறை (சிஏஜி) அதிகாரிகளை மிரட்டும் வகையிலேயே இடமாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. பாரத்மாலா, ஆயுஷ்மான் பாரத், துவாரகா விரைவுச் சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் நடைபெற்ற…
View More சிஏஜி அதிகாரிகள் இடமாற்றம்: காங்கிரஸ் விமர்சனம்!என்ன விளையாடுறீங்களா… நீங்களா பிரிட்டன் பிரதமரின் மாமியார்?? – சுதா மூர்த்தி பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்!!
இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியார் சுதா மூர்த்தி தனது வாழ்க்கையில் நடைபெற்ற சுவாரஸ்ய சம்பவத்தை பகிர்ந்துள்ளார். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான நாராயணமூர்த்தியின் மனைவி…
View More என்ன விளையாடுறீங்களா… நீங்களா பிரிட்டன் பிரதமரின் மாமியார்?? – சுதா மூர்த்தி பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்!!கன்னியாகுமரி : மீன் வியாபாரியை தாக்கிய பேரூராட்சி ஊழியர்கள் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கன்னியாகுமரியில் மீன் விற்பனை செய்து கொண்டிருந்த பெண் மீது தாக்குதல் நடத்திய பேரூராட்சி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீன் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை மீன் சந்தையில்,…
View More கன்னியாகுமரி : மீன் வியாபாரியை தாக்கிய பேரூராட்சி ஊழியர்கள் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை