2025-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு : டொனால்ட் டிரம்புக்கு ஏமாற்றம்..!

2025ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவை சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

View More 2025-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு : டொனால்ட் டிரம்புக்கு ஏமாற்றம்..!

ஐ.நா. நிர்ணயித்த நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டில் தமிழ்நாடு முனினிலை! நிதி ஆயோக் ஆய்வறிக்கை!

ஐ.நா. நிர்ணயித்துள்ள நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீட்டில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக நிதி ஆயோக் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. வறுமையின்மை, பட்டினி ஒழிப்பு, ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு, தரமான கல்வி, பாலின…

View More ஐ.நா. நிர்ணயித்த நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டில் தமிழ்நாடு முனினிலை! நிதி ஆயோக் ஆய்வறிக்கை!

எலான் மஸ்க்கிற்கு நோபல் பரிசு வழங்க பரிந்துரை!

2024-ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசை எலான் மஸ்க்கிற்கு வழங்க வேண்டும் என நார்வே எம்பி மரியஸ் நில்சன் முன்மொழிந்துள்ளார். டெஸ்லா,  ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் சமூக வலைத்தளமான…

View More எலான் மஸ்க்கிற்கு நோபல் பரிசு வழங்க பரிந்துரை!

காஸாவில் போர் நிறுத்தம் கொண்டுவர ஐ.நா.வில் தீர்மானம் – ஆதரவாக வாக்களித்தது இந்தியா..!

காஸாவில் உடனடி மனிதாபிமான போர்நிறுத்தம் கொண்டுவர வலியுறுத்தி ஐநா பொதுச்சபையில் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது. கடந்த அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் 1200-க்கும்…

View More காஸாவில் போர் நிறுத்தம் கொண்டுவர ஐ.நா.வில் தீர்மானம் – ஆதரவாக வாக்களித்தது இந்தியா..!

பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்க இந்தியா உதவும் – பிரதமர் மோடி உறுதி

போரால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து கிடைக்க இந்தியா உதவும் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். காஸா மருத்துவமனை மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டு 500-க்கும் மேற்பட்டோர் பலியானதைத் தொடர்ந்து இஸ்ரேல்…

View More பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்க இந்தியா உதவும் – பிரதமர் மோடி உறுதி

“அக்.27-ம் தேதி உலக அமைதிக்காக வேண்டுவோம்..!” – அனைத்து மதத்தினருக்கும் போப் பிரான்சிஸ் அழைப்பு

அக்டோபர் 27-ம் தேதி உலக அமைதிக்கான பிரார்த்தனைக்கு போப் பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார். இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களால் காஸா நகரம் உருக்குலைந்துள்ளது. ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல்…

View More “அக்.27-ம் தேதி உலக அமைதிக்காக வேண்டுவோம்..!” – அனைத்து மதத்தினருக்கும் போப் பிரான்சிஸ் அழைப்பு

வெடிச்சத்தம் கேட்ட காஷ்மீரில் நிலைமை மாறியுள்ளது – காஷ்மீர் கலைஞர்களிடையே ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

காஷ்மீரில் வெடிச்சத்தம் கேட்டால், வெடித்தது எந்த வகை துப்பாக்கி, என்ன வகை குண்டு உள்ளிட்டவற்றை கூறக்கூடிய அளவிலான சூழல் இருந்தது என்றும், தற்போது அந்த நிலைமை மாறியுள்ளது என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை…

View More வெடிச்சத்தம் கேட்ட காஷ்மீரில் நிலைமை மாறியுள்ளது – காஷ்மீர் கலைஞர்களிடையே ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஷ்யா மற்றும் உக்ரைனைச் சார்ந்த இரண்டு அமைப்புகளுக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவியல், இலக்கியம், இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், வேதியியல் முதலிய…

View More அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

அமைதியான நாடுகள் பட்டியல்: இந்தியாவிற்கு எத்தனையாவது இடம்?

சிட்னியின் பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் (ஐஇபி), உலகின் அமைதியான நாடுகளின் வரிசைப் பட்டியலைக் ஜூன் 18ஆம் தேதியன்று வெளியிட்டுள்ளது. மொத்தம் 163 நாடுகள் உள்ள இந்த பட்டியலில், இந்தியா 135வது இடத்தில் உள்ளது.…

View More அமைதியான நாடுகள் பட்டியல்: இந்தியாவிற்கு எத்தனையாவது இடம்?