போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீ காந்த் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
View More போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீ காந்த் கைது!nungambakkam
#YuvanShankarRaja வீட்டு வாடகை விவகாரம்: விசாரணையை தொடங்கிய சென்னை காவல்துறை!
பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் வீட்டு வாடகை விவகாரம் தொடர்பாக சென்னை காவல்துறை விசாரணையை துவங்கியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில், ஜமீலா என்பவருக்குச் சொந்தமான வீட்டில் யுவன் சங்கர் ராஜா வாடகைக்கு…
View More #YuvanShankarRaja வீட்டு வாடகை விவகாரம்: விசாரணையை தொடங்கிய சென்னை காவல்துறை!#Nungambakkam | பப்பில் நடனமாடிய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!
நுங்கம்பாக்கத்தில் உள்ள பப்பில் நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்தவர் முகமது சுகைல் (22). இவர் சென்னை ராமாபுரத்தில் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ…
View More #Nungambakkam | பப்பில் நடனமாடிய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!சென்னையில் சாரல் மழை! – குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி!
சென்னையின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்த, நிலையில் வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. குறிப்பாக வெப்ப அலை காரணமாக…
View More சென்னையில் சாரல் மழை! – குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி!சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த விவகாரம்: சென்னை பூங்காக்களில் புதிய கட்டுப்பாடு!
சென்னை நுங்கம்பாக்கத்தில் 5 வயது சிறுமியை ராட்வீலர் என்ற வீட்டு வளர்ப்பு நாய் கடித்த விவகாரம் எதிரொலியாக, பூங்காக்களின் கண்காணிப்பாளர்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் சுற்றறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் 4வது லேன்…
View More சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த விவகாரம்: சென்னை பூங்காக்களில் புதிய கட்டுப்பாடு!சென்னை வள்ளுவர்கோட்டம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய 4-வழி மேம்பாலம் அமைக்கத் திட்டம்!
போக்குவரத்து நெரிசலை குறைக்க, சென்னையில் பாம்குரோவ் உணவகத்தில் இருந்து கோடம்பாக்கம் நெடுஞ்சாலை வரை,64 கோடி மதிப்பில் புதிய மேம்பாலம் அமைக்க உள்ளதாக மாநகராட்சி தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டின் தலைநகரமாக சென்னை காணப்படுவதால் தமிழ்நாடு…
View More சென்னை வள்ளுவர்கோட்டம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய 4-வழி மேம்பாலம் அமைக்கத் திட்டம்!கொட்டித் தீர்த்த கனமழை – கடந்த 45 மணிநேரத்தில் சென்னையில் 47 செ.மீ மழை பதிவு!
மிக்ஜாம் புயலால் சென்னையில் கடந்த 45 மணி நேரத்தில் 47 செ.மீ மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். வங்க கடல் பகுதியில் கடந்த 27 ஆம்…
View More கொட்டித் தீர்த்த கனமழை – கடந்த 45 மணிநேரத்தில் சென்னையில் 47 செ.மீ மழை பதிவு!இறைசொத்துகளை பாதுகாப்பது திமுக ஆட்சி! மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்!
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கோயில் சொத்துக்களும் திருடப்படுகின்றன என்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதிற்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார். சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு…
View More இறைசொத்துகளை பாதுகாப்பது திமுக ஆட்சி! மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்!ஜவுளி நிறுவன உரிமையாளர் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை.!
ஜவுளி நிறுவன உரிமையாளர் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். வசுத்ரா டெக்ஸ்டைல்ஸ் நிறுவன உரிமையாளரான நீலகண்டன் வீடு மற்றும் கோபாலபுரத்தில் உள்ள அவருடைய ஜவுளி நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை…
View More ஜவுளி நிறுவன உரிமையாளர் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை.!“நான் நடிகனே இல்லை, உலகத்தில் இரண்டு நடிகர்கள் தான்; ஒருவர் அண்ணாமலை, மற்றொருவர் மோடி!” – மன்சூர் அலிகான் பேட்டி!!
நான் நடிகனே இல்லை, உலகத்தில் இரண்டு நடிகர்கள் தான் ஒன்று அண்ணாமலை மற்றொன்று மோடி என்று நடிகர் மன்சூர் அலிகான் விமர்சித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களை…
View More “நான் நடிகனே இல்லை, உலகத்தில் இரண்டு நடிகர்கள் தான்; ஒருவர் அண்ணாமலை, மற்றொருவர் மோடி!” – மன்சூர் அலிகான் பேட்டி!!