முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் இந்து கோயில்களில் ஒரு ஆன்மீகப் புரட்சியே நடைபெற்று வருகிறது – கே.எஸ்.அழகிரி அறிக்கை!

தமிழ்நாட்டை பொறுத்தவரை முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு இந்து கோயில்களில் ஒரு ஆன்மீகப் புரட்சியே நடைபெற்று வருகிறது என காங்கிரஸ் மாநில கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:…

View More முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் இந்து கோயில்களில் ஒரு ஆன்மீகப் புரட்சியே நடைபெற்று வருகிறது – கே.எஸ்.அழகிரி அறிக்கை!

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக தடை இல்லை – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கோயிலின் ஆகம விதிப்படி தேர்ச்சி பெற்ற யார் வேண்டுமானாலும் அர்ச்சகராகலாம் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் அர்ச்சகர் நியமனத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்று கோயில் நிர்வாக அதிகாரி…

View More அனைத்து சாதியினரும் அர்ச்சகராக தடை இல்லை – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக பணி நியமனம்: மார்க்சிஸ்ட் வரவேற்பு

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தின் கீழ் 58 அர்ச்சகர்களுக்கு பணி ஆணையை முதலமச்சர் முக. ஸ்டாலின் வழங்கி இருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. இதுகுறித்து அந்தக் கட்சியின் மாநில செயலாளர்…

View More அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக பணி நியமனம்: மார்க்சிஸ்ட் வரவேற்பு