நாடாளுமன்ற தேர்தலுக்கான 3ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், தனது ஜனநாயக கடமையை ஆற்றும் வகையில் பிரதமர் மோடி அகமதாபாத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார். 18-வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக…
View More 3ம் கட்ட வாக்குப்பதிவு: ஜனநாயகக் கடமையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி!NDA alliance
பிரதமர் மோடியின் பேரணியில் விதிமீறல் – சென்னை போலீஸ் வழக்குப் பதிவு!
சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற சாலை பேரணியில் விதிமீறல் நடந்ததாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரைக்காக 6வது முறையாகப் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (ஏப். 9) சென்னை வந்தார்.…
View More பிரதமர் மோடியின் பேரணியில் விதிமீறல் – சென்னை போலீஸ் வழக்குப் பதிவு!இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? ராகுல் காந்தி அளித்த பதில்!
பிரதமர் வேட்பாளர் குறித்து தேர்தலுக்குப் பிறகு முடிவு செய்யப்படும் என்று ராகுல் காந்தி எம்.பி. தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை இன்று (ஏப். 5) டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை…
View More இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? ராகுல் காந்தி அளித்த பதில்!“நாட்டை முன்னேற்றுபவர்களுக்கும் அழிப்பவர்களுக்கும் வித்தியாசம் உணர்ந்து வாக்களியுங்கள்” – ராகுல் காந்தி பதிவு!
நாட்டைக் கட்டி எழுப்புகிறவர்களுக்கும், அழிப்பவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை வாக்காளர்கள் அடையாளம் கண்டு அங்கீகரிக்க வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி எம்.பி. தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,…
View More “நாட்டை முன்னேற்றுபவர்களுக்கும் அழிப்பவர்களுக்கும் வித்தியாசம் உணர்ந்து வாக்களியுங்கள்” – ராகுல் காந்தி பதிவு!“பிரதமர் மோடி10 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்து நாட்டிற்கு பெருமை தேடித்தந்துள்ளார்!” – பாரிவேந்தர் புகழாரம்!
பிரதமர் மோடி10 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்து நாட்டிற்கு பெருமை தேடித்தந்துள்ளதாக பெரம்பலூர் மக்களவைத் தொகுதி I.J.K. வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் பாரிவேந்தர், திருச்சி…
View More “பிரதமர் மோடி10 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்து நாட்டிற்கு பெருமை தேடித்தந்துள்ளார்!” – பாரிவேந்தர் புகழாரம்!தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நிறைவு: இறுதிநாளில் ஏராளமானோர் மனுதாக்கல்!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், முக்கிய வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த 20-ம் தேதி வெளியிடப்பட்டது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை…
View More தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நிறைவு: இறுதிநாளில் ஏராளமானோர் மனுதாக்கல்!தனியார் நிறுவனங்களில் 80% பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் – பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு!
தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80% பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியீட்டு…
View More தனியார் நிறுவனங்களில் 80% பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் – பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு!“தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் பாஜக போட்டி” -அண்ணாமலை
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி 20 தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். பாஜக கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கும் பணிகள் கடந்த இரண்டு மூன்று தினங்களாக சென்னை…
View More “தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் பாஜக போட்டி” -அண்ணாமலைபாஜக கூட்டணியில் அமமுகவிற்கு 2 தொகுதிகள்! பிரதமர் மோடி வெற்றி பெற அமமுக ‘அணில்’ போல் செயல்படும் என டிடிவி தினகரன் பேட்டி!
பாஜக கூட்டணியில் அமமுகவிற்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், பிரதமர் மோடி வெற்றி பெற அமமுக ‘அணில்’ போல் செயல்படும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி…
View More பாஜக கூட்டணியில் அமமுகவிற்கு 2 தொகுதிகள்! பிரதமர் மோடி வெற்றி பெற அமமுக ‘அணில்’ போல் செயல்படும் என டிடிவி தினகரன் பேட்டி!“பாஜகவுக்கு தமிழக மக்கள் கொடுக்கும் ஆதரவை பார்த்து திமுகவின் தூக்கமே தொலைந்துவிட்டது!” – பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் மோடி, தனக்கும் பாஜகவுக்கும், என்டிஏக்கும் தமிழக மக்கள் கொடுக்கும் ஆதரவை பார்த்து திமுகவின் தூக்கமே தொலைந்துவிட்டது என்று கூறியுள்ளார். மக்களவைத் தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள்…
View More “பாஜகவுக்கு தமிழக மக்கள் கொடுக்கும் ஆதரவை பார்த்து திமுகவின் தூக்கமே தொலைந்துவிட்டது!” – பிரதமர் நரேந்திர மோடி