முகக் கவசம் அணிந்ததற்கு அபராதம்- போலீசார் மீது வலுக்கும் கண்டனம்
முகக் கவசம் அணிந்து வந்த இரத்தம் கொடையாளருக்கு, அபராதம் விதித்த பெரம்பலூர் போலீசார். பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முககவசம் அணியாதவர்களுக்கு போலீசார் தலா ரூ. 200 அபராதம் விதித்து வருகின்றனர்...