தேர்தல் முடிவுகளால் இந்திய ஜனநாயக கட்சி சோர்வடையாது என்றும் தொடர்ந்து மக்கள் பணியில் கவனம் செலுத்த உள்ளதாகவும் அக் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் தனக்கு வாக்களித்தவர்களுக்கும் அயராது…
View More “தேர்தல் முடிவுகளால் இந்திய ஜனநாயக கட்சி சோர்வடையாது!” – பாரிவேந்தர் அறிக்கை!Perambalur
பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் பாரிவேந்தர் – மக்களுக்கு செய்த நற்பணிகள்!
இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனரும், முன்னாள் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரிவேந்தர் மக்களுக்கு செய்த சில நற்பணிகளை இங்கு காண்போம். ஏழ்மை குடும்பத்தில் பிறந்து, சாதாரண ஆசிரியராக தனது வாழ்க்கையை தொடங்கி இன்று பல…
View More பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் பாரிவேந்தர் – மக்களுக்கு செய்த நற்பணிகள்!“பிரதமர் மோடி10 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்து நாட்டிற்கு பெருமை தேடித்தந்துள்ளார்!” – பாரிவேந்தர் புகழாரம்!
பிரதமர் மோடி10 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்து நாட்டிற்கு பெருமை தேடித்தந்துள்ளதாக பெரம்பலூர் மக்களவைத் தொகுதி I.J.K. வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் பாரிவேந்தர், திருச்சி…
View More “பிரதமர் மோடி10 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்து நாட்டிற்கு பெருமை தேடித்தந்துள்ளார்!” – பாரிவேந்தர் புகழாரம்!“பாஜகவினரின் ஆணவம் தான் அக்கட்சியை வீழ்த்தப்போகிறது!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பா.ஜ.க.வில் இருக்கின்ற ஒவ்வொருவருக்கும் சொல்கிறேன்… உங்களுடைய ஆணவம்தான் பா.ஜ.க.வை வீழ்த்தப் போகிறது! என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திருச்சி,பெரம்பலூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சி சிறுகனூரில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்பிரசாரத்தை தொடங்கினார். அங்கு தேர்தல்…
View More “பாஜகவினரின் ஆணவம் தான் அக்கட்சியை வீழ்த்தப்போகிறது!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்பெரம்பலூர் தொகுதியில் களம் காணப் போகும் வேட்பாளர்கள் யார்?
நாடாளுமன்ற தேர்தல் களத்தில் பெரம்பலூர் தொகுதியில் எந்தெந்த கட்சிகள் யாரை வேட்பாளர்களாக களமிறக்க உள்ளனர் என்பதை பற்றி விரிவாகக் காணலாம். திமுக தரப்பில் இருந்து பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு அருண் நேரு வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்…
View More பெரம்பலூர் தொகுதியில் களம் காணப் போகும் வேட்பாளர்கள் யார்?“முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதல் தேர்வாக, அவர்கள் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. வளர்ச்சி திட்டங்கள் வேலை வாய்ப்பை உருவாக்குவதில் தமிழ்நாடு உறுதியாக உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டை முகாம் அலுவலகத்தில்…
View More “முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!பெரம்பலூரில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு – மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!
பெரம்பலூர் டாக்டர் எம்ஜிஆர் விளையாட்டு அரங்கில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் 16 மாவட்டங்களை சேர்ந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மத்திய அரசு ராணுவத்திற்கு வீரர்களை…
View More பெரம்பலூரில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு – மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!தந்தையை அடித்து கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட மகன் – பெரம்பலூரியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம்!
பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர் தனது தாயை தாக்கிவிட்டு தந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் மங்கலம் காலனி தெருவை சேர்ந்தவர்கள் செல்வராஜ்-மணிமொழி தம்பதியினர். இவர்களது…
View More தந்தையை அடித்து கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட மகன் – பெரம்பலூரியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம்!மரகதவல்லி தாயார் மதனகோபால சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திர பெருந்திருவிழா தொடக்கம்!
பெரம்பலூர் நகர் அருள்மிகு மரகதவல்லி தாயார் மதனகோபால சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பெரம்பலூர் நகர் பழைய பேருந்து நிலையம் அருகில் , பல்வேறு சிறப்புகளைக் கொண்ட அருள்மிகு மரகதவல்லி…
View More மரகதவல்லி தாயார் மதனகோபால சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திர பெருந்திருவிழா தொடக்கம்!வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமை செய்த கணவன்; விசாரணையில் வெளிவந்த பல உண்மைகள்
பெரம்பலூர் அருகே வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் அருகே மனைவி மற்றும் பல பெண்களிடம் உல்லாசமாக இருந்ததை வீடியோ மற்றும் போட்டோ எடுத்து பணம் கேட்டு…
View More வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமை செய்த கணவன்; விசாரணையில் வெளிவந்த பல உண்மைகள்