மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், ’திமுகவின் ஊழலால் தமிழக மக்கள் சலிப்படைந்துள்ளனர். அதனால்தான் திமுக, தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை எழுப்பி தங்கள் ஆட்சியில் நடந்த ஊழல்களை மூடி மறைக்கப் பார்க்கிறது”…
View More “பாஜக கூட்டணிக்கு ஊன்று கோலாக ஊழல்கள்தான் இருக்கின்றன”- அமித்ஷாவிற்கு ஆர்.எஸ். பாரதி பதிலடி!NDA alliance
‘மகாராஷ்டிராவில் புதிய அரசு தலித்துகளை குறிவைத்து தாக்குகிறது’ என வைரலாகும் பதிவு உண்மையா?
This News Fact Checked by ‘Telugu Post’ மகாராஷ்டிராவில் புதிய அரசு தலித்துகளை குறிவைப்பதாக கூறி காவலர் ஒருவர் ஒருவரை துரத்திச் சென்று கட்டையால் அடித்து துன்புறுத்துவது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது. இதுகுறித்த…
View More ‘மகாராஷ்டிராவில் புதிய அரசு தலித்துகளை குறிவைத்து தாக்குகிறது’ என வைரலாகும் பதிவு உண்மையா?“தனது பணக்கார நண்பர்களுக்கு பாஜக வழங்கியதைவிட, இந்தியா கூட்டணி மக்களுக்கு அதிக தொகை வழங்கும்” – ராகுல்காந்தி உறுதி!
பாஜக தனது பணக்கார நண்பர்களுக்கு வழங்கியதை விட பெண்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு இந்தியா கூட்டணி அதிக தொகையை வழங்கும் என மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். 81 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ள…
View More “தனது பணக்கார நண்பர்களுக்கு பாஜக வழங்கியதைவிட, இந்தியா கூட்டணி மக்களுக்கு அதிக தொகை வழங்கும்” – ராகுல்காந்தி உறுதி!நீட் முறைகேடு விவகாரம்: மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு…
நீட் முறைகேடு குறித்து மக்களவையில் விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சபாநாயகர் முடிவை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். ஜூன் 28ம் தேதி (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில், குடியரசுத் தலைவர்…
View More நீட் முறைகேடு விவகாரம்: மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு…“குடியரசுத் தலைவர் உரையில் 5 முக்கிய பிரச்னைகள் இடம்பெறவில்லை” – மல்லிகார்ஜூன கார்கே
குடியரசுத் தலைவர் ஆற்றிய உரையில் 5 முக்கிய பிரச்னைகள் பற்றி எதுவும் இடம்பெறவில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். 18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்கியதை முன்னிட்டு, நாடாளுமன்ற…
View More “குடியரசுத் தலைவர் உரையில் 5 முக்கிய பிரச்னைகள் இடம்பெறவில்லை” – மல்லிகார்ஜூன கார்கே‘அடுத்த பட்ஜெட் வரலாற்று சிறப்பு மிக்கதாக இருக்கும்…’ – திரௌபதி முர்முவின் உரையில் இடம் பெற்ற 10 முக்கிய அம்சங்கள்…
18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்கியதை முன்னிட்டு, நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு இன்று உரையாற்றினார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையில் இடம்பெற்ற…
View More ‘அடுத்த பட்ஜெட் வரலாற்று சிறப்பு மிக்கதாக இருக்கும்…’ – திரௌபதி முர்முவின் உரையில் இடம் பெற்ற 10 முக்கிய அம்சங்கள்…தமிழ்நாடு, உ.பி.யில் பாதுகாப்புத்துறைக்கான தொழிற்பேட்டைகள்! திரௌபதி முர்மு!
தமிழ்நாடு மற்றும் உத்தரப்பிரதேசத்தில் பாதுகாப்புத்துறைக்கான தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது உரையில் தெரிவித்துள்ளார். மக்களவைக்கு தேர்தல் நடைபெற்று, புதிய அரசு பதவியேற்ற நிலையில் நடைபெறும் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டுக்…
View More தமிழ்நாடு, உ.பி.யில் பாதுகாப்புத்துறைக்கான தொழிற்பேட்டைகள்! திரௌபதி முர்மு!“வினாத் தாள் கசிவு விவகாரத்தில் கடும் நடவடிக்கை” – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!
தேர்வு தாள் கசிவு விவகாரத்தில் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப்படும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைக்கு தேர்தல் நடைபெற்று, புதிய அரசு பதவியேற்ற நிலையில் நடைபெறும்…
View More “வினாத் தாள் கசிவு விவகாரத்தில் கடும் நடவடிக்கை” – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!உலகின் மிகப் பெரிய 5-வது பொருளாதார நாடாக இந்தியா மாறியுள்ளது – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பெருமிதம்!
உலகின் மிகப் பெரிய நாடுகளில் 5-வது நாடாக இந்தியா மாறியுள்ளதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் தெரிவித்தார். மக்களவைக்கு தேர்தல் நடைபெற்று, புதிய அரசு பதவியேற்ற நிலையில் நடைபெறும்…
View More உலகின் மிகப் பெரிய 5-வது பொருளாதார நாடாக இந்தியா மாறியுள்ளது – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பெருமிதம்!“கருத்துக் கணிப்புகள் மற்றும் தேர்தல் முடிவுகளால் தங்களது நிறுவனம் நஷ்டத்தை சந்தித்துள்ளது” – ஆக்சிஸ் மை இந்தியா பிரதீப் குப்தா வேதனை!
தேர்தல் பிந்தைய கருத்துக்கணிப்புகள் மற்றும் தேர்தல் முடிவுகள் ஆக்சிஸ் மை இந்தியாவுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக அதன் தலைவர் பிரதீப் குப்தா தெரிவித்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 400…
View More “கருத்துக் கணிப்புகள் மற்றும் தேர்தல் முடிவுகளால் தங்களது நிறுவனம் நஷ்டத்தை சந்தித்துள்ளது” – ஆக்சிஸ் மை இந்தியா பிரதீப் குப்தா வேதனை!