கள் இறக்கிய நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “கள் இறக்கிய சீமான் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?” – கிருஷ்ணசாமி கேள்வி!Puthiya Tamilagam
“கள் இறக்கும் போராட்டத்தை தமிழ்நாடு அரசு தடை செய்ய வேண்டும்” – கிருஷ்ணசாமி வலியுறுத்தல்!
கள் இறக்கும் போராட்டத்தை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசிடம் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கே. கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
View More “கள் இறக்கும் போராட்டத்தை தமிழ்நாடு அரசு தடை செய்ய வேண்டும்” – கிருஷ்ணசாமி வலியுறுத்தல்!“யாரோ ஒருவரை முதலமைச்சராக்க நாங்கள் ஏன் பாடுபட வேண்டும்?… ஆட்சியில் பங்கு அளிக்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி” – கிருஷ்ணசாமி!
“யாரோ ஒருவரை முதலமைச்சராக்க நாங்கள் ஏன் பாடுபட வேண்டும்?. ஆட்சியில் பங்கு என்பதை அடிப்படையாக கொண்டே கூட்டணி அமையும் ” என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
View More “யாரோ ஒருவரை முதலமைச்சராக்க நாங்கள் ஏன் பாடுபட வேண்டும்?… ஆட்சியில் பங்கு அளிக்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி” – கிருஷ்ணசாமி!“அனைத்துக் கட்சி கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சி பங்கேற்காது” – கிருஷ்ணசாமி!
அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புதிய தமிழகம் கட்சி புறக்கணிக்கும் என அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
View More “அனைத்துக் கட்சி கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சி பங்கேற்காது” – கிருஷ்ணசாமி!“அனுமதி மறுப்புக்கு ரூ.1 கோடி இழப்பீடு கேட்பது பொருத்தமற்றது” – கிருஷ்ணசாமி தொடர்ந்த மனுவிற்கு காவல்துறை பதில்!
பேரணிக்கு அனுமதி மறுத்ததால் ஏற்பட்ட பாதிப்புக்கு, ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்பது பொருத்தமற்றது என, புதிய தமிழகம் கட்சி தலைவர் தாக்கல் செய்த மனுவிற்கு காவல் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.
View More “அனுமதி மறுப்புக்கு ரூ.1 கோடி இழப்பீடு கேட்பது பொருத்தமற்றது” – கிருஷ்ணசாமி தொடர்ந்த மனுவிற்கு காவல்துறை பதில்!மாஞ்சோலை விவகாரம் | புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமியின் மனு அடிப்படையில் தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக் குழு அமைப்பு!
புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமியின் மனு அடிப்படையில் மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம், குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மீதான…
View More மாஞ்சோலை விவகாரம் | புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமியின் மனு அடிப்படையில் தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக் குழு அமைப்பு!தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நிறைவு: இறுதிநாளில் ஏராளமானோர் மனுதாக்கல்!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், முக்கிய வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த 20-ம் தேதி வெளியிடப்பட்டது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை…
View More தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நிறைவு: இறுதிநாளில் ஏராளமானோர் மனுதாக்கல்!அதிமுக கூட்டணியில் இணைந்தது புதிய தமிழகம்: கிருஷ்ணசாமி பேட்டி!
அதிமுகவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை மிகவும் சுமுகமாக முடிந்துள்ளதாகவும், கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். மக்களவைப் பொதுத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில்…
View More அதிமுக கூட்டணியில் இணைந்தது புதிய தமிழகம்: கிருஷ்ணசாமி பேட்டி!தேனியில் டிடிவி தினகரன் போட்டியிட்டால் எதிர்த்து போட்டி – நடிகர் மன்சூர் அலிகான்!
வரும் மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட்டால் எதிர்த்து தான் போட்டியிடுவதாக நடிகர் மன்சூர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தேனியில் டிடிவி.தினகரன் போட்டியிட்டால் எதிர்த்து நான் போட்டியிடுவேன்.…
View More தேனியில் டிடிவி தினகரன் போட்டியிட்டால் எதிர்த்து போட்டி – நடிகர் மன்சூர் அலிகான்!