தமிழ்நாட்டில் எந்த மக்களவைத் தொகுதியிலும் மறுவாக்குப் பதிவுக்கு பரிந்துரைக்கப்படவில்லை – தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தகவல்!

தமிழ்நாட்டில் எந்த மக்களவைத் தொகுதியிலும் மறுவாக்குப் பதிவுக்கு பரிந்துரைக்கப்படவில்லை என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார். இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தல் நேற்று தொடங்கியது. மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும்…

View More தமிழ்நாட்டில் எந்த மக்களவைத் தொகுதியிலும் மறுவாக்குப் பதிவுக்கு பரிந்துரைக்கப்படவில்லை – தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தகவல்!

ஐஏஎஸ் To மக்களவைத் தேர்தல் வேட்பாளர் – யார் இந்த சசிகாந்த் செந்தில் ?

ஐஏஎஸ் அதிகாரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் இணைந்து அரசியல் பயணத்தை தொடங்கிய சசிகாந்த் செந்தில் தற்போது திருவள்ளூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். யார் இந்த் சசிகாந்த் செந்தில்? விரிவாக பார்க்கலாம். கர்நாடக…

View More ஐஏஎஸ் To மக்களவைத் தேர்தல் வேட்பாளர் – யார் இந்த சசிகாந்த் செந்தில் ?

பாஜக கூட்டணியில் அமமுகவிற்கு 2 தொகுதிகள்! பிரதமர் மோடி வெற்றி பெற அமமுக  ‘அணில்’ போல் செயல்படும் என டிடிவி தினகரன் பேட்டி!

பாஜக கூட்டணியில் அமமுகவிற்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், பிரதமர் மோடி வெற்றி பெற அமமுக  ‘அணில்’ போல் செயல்படும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி…

View More பாஜக கூட்டணியில் அமமுகவிற்கு 2 தொகுதிகள்! பிரதமர் மோடி வெற்றி பெற அமமுக  ‘அணில்’ போல் செயல்படும் என டிடிவி தினகரன் பேட்டி!

“அதிமுக கூட்டணியில் மாநிலங்களவை சீட்டு கொடுக்கவில்லை என்ற செய்தியில் உண்மையில்லை!” – பிரேமலதா விஜயகாந்த்

மாநிலங்களவை சீட்டு கேட்பது எங்கள் உரிமை, அதிமுக கூட்டணியில் எங்களுக்கு மாநிலங்களவை சீட்டு கொடுக்கவில்லை என ஊடகங்களில் செய்திகள் வருவது, உறுதி செய்யப்படாத செய்தி என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.  தேசிய…

View More “அதிமுக கூட்டணியில் மாநிலங்களவை சீட்டு கொடுக்கவில்லை என்ற செய்தியில் உண்மையில்லை!” – பிரேமலதா விஜயகாந்த்

“உறுதியாக இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம்” – ஓ.பன்னீர்செல்வம் பேச்சு!

நாங்கள் உறுதியாக இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  சென்னை எழும்பூரில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில்  அவரது ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இதனைத்…

View More “உறுதியாக இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம்” – ஓ.பன்னீர்செல்வம் பேச்சு!