உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகப் போகும் 3-வது தமிழர் “கே.வி.விஸ்வநாதன்” பற்றி தெரியுமா?

உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளாக, ஆந்திர பிரதேசத்தின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதனையும் நியமிக்க கொலீஜியம் பரிந்துரைச் செய்துள்ள நிலையில், இது உறுதியானால் வரும் 2030-ல்…

View More உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகப் போகும் 3-வது தமிழர் “கே.வி.விஸ்வநாதன்” பற்றி தெரியுமா?

இனி அமெரிக்க டாலருக்கு பதிலாக, இந்திய ரூபாயில் வர்த்தகம் ! வங்கதேசத்துடன் புதிய ஒப்பந்தம்

இனி இந்தியாவுடன் அமெரிக்க டாலரில் வர்த்தகம் செய்வதை கைவிட்டு விட்டு, நம் இந்திய ரூபாயிலேயே வர்த்தகத்தை மேற்கொள்ள வங்கதேசம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் நம் நாட்டு பண மதிப்பிலேயே வர்த்தகம் செய்யும் நாடுகளின்…

View More இனி அமெரிக்க டாலருக்கு பதிலாக, இந்திய ரூபாயில் வர்த்தகம் ! வங்கதேசத்துடன் புதிய ஒப்பந்தம்

இத்தாலி பிரதமருக்கு டெல்லியில் சிறப்பான வரவேற்பு!

இந்தியா வந்துள்ள இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனிக்கு டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பான வரவேற்பு அளித்தார். இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி அரசு முறைப் பயணமாக இன்று காலை இந்தியா வந்தார். டெல்லி…

View More இத்தாலி பிரதமருக்கு டெல்லியில் சிறப்பான வரவேற்பு!

2 நாள் பயணமாக ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் இந்தியா வருகை!

ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் 2 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார். பெர்லின், இந்தோனேசியாவில் கடந்த ஆண்டு ஜி-20 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக ஜெர்மனி அதிபர் ஸ்கால்சை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.…

View More 2 நாள் பயணமாக ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் இந்தியா வருகை!

வீடு தேடி வரும் இலவச கால்நடை மருத்துவ சேவை! அழையுங்கள் “1962”

நீங்கள் வளர்க்கும் செல்ல பிராணி விபத்தில் சிக்கி விட்டதா? அல்லது நோய்வாய்ப்பட்டுள்ளதா? கவலை வேண்டாம்… ‘1962’ எனும் இலவச தொலைபேசி எண்ணை அழைத்தால் போதும்… உங்கள் வீட்டிற்கே கால்நடை மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளிப்பார்கள்……

View More வீடு தேடி வரும் இலவச கால்நடை மருத்துவ சேவை! அழையுங்கள் “1962”

முதல் தகவல் அறிக்கை (FIR) என்றால் என்ன? இதனால் ஒருவர் சந்திக்கக்கூடிய பாதிப்புகள் என்ன?

முதல் தகவல் அறிக்கை பற்றியும் இந்த முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டால் ஒருவர் சந்திக்கக்கூடிய பாதிப்புகள் என்ன என்பது பற்றியும் காண்போம் முதல் தகவல் அறிக்கை என்பது அனைவராலும் கொடுக்க இயலும். உதாரணமாக பேருந்து…

View More முதல் தகவல் அறிக்கை (FIR) என்றால் என்ன? இதனால் ஒருவர் சந்திக்கக்கூடிய பாதிப்புகள் என்ன?

நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ; மாணவர்கள் கவலை

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்த நிலையில், முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால் மாணவர்கள் கவலையடைந்துள்ளனர்.    நாடு முழுவதும் எம் பி பி…

View More நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ; மாணவர்கள் கவலை

14,500 பள்ளிகளை மேம்படுத்த புதிய திட்டம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதம மந்திரி பள்ளி யோஜனா திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள 14,500 க்கும் மேற்பட்ட பள்ளி்கள் தரம் உயர்த்தப்படும். “கேந்திரிய வித்யாலயாக்கள் மற்றும் நவோதயா வித்யாலயாக்கள் உட்பட 14,000 க்கும் மேற்பட்ட பள்ளிகள் PM-SHRI பள்ளிகளாக உருவாக பலப்படுத்தப்படும்” என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று தெரிவித்தார்.…

View More 14,500 பள்ளிகளை மேம்படுத்த புதிய திட்டம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நாளை பாதயாத்திரை தொடங்குகிறார் ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான பயணம்” என்ற பாத யாத்திரையை நாளை தொடங்குகிறார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி…

View More நாளை பாதயாத்திரை தொடங்குகிறார் ராகுல் காந்தி

இந்தியாவின் மிகச்சிறந்த பிரதமராக இருந்திருக்க வேண்டியவர் ஜி.கே.மூப்பனார்: அண்ணாமலை

இந்தியாவின் மிகச் சிறந்த பிரதமராக இருந்திருக்க வேண்டியவர் ஜி.கே.மூப்பனார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஜி.கே.மூப்பனாரின் 21வது நினைவு நாளையொட்டி, சென்னை தேனாம்பேட்டையில்…

View More இந்தியாவின் மிகச்சிறந்த பிரதமராக இருந்திருக்க வேண்டியவர் ஜி.கே.மூப்பனார்: அண்ணாமலை