எட்டயபுரம் அருகே லாரி மீது கார் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு!

எட்டயபுரம் அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More எட்டயபுரம் அருகே லாரி மீது கார் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு!

“நீதித்துறையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பயிற்சி பெற்றிருக்க வேண்டும்” – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

நீதித்துறை பணியில் சேர குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு…

View More “நீதித்துறையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பயிற்சி பெற்றிருக்க வேண்டும்” – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேடு இருப்பதாக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி!

அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேடு இருப்பதாக தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.

View More அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேடு இருப்பதாக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி!
Is the viral post saying, 'Lost Saiful Islam is the lawyer of ISKCON leader Chinmoy Krishna Das' true?

‘உயிரிழந்த சைபுல் இஸ்லாம் இஸ்கான் தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸின் வழக்கறிஞர்’ என வைரலாகும் பதிவு உண்மையா?

This News Fact Checked by BOOM வங்கதேசத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் கொல்லப்பட்ட சைபுல் இஸ்லாம், சின்மோய் கிருஷ்ண தாஸின் வழக்கறிஞர் என பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த…

View More ‘உயிரிழந்த சைபுல் இஸ்லாம் இஸ்கான் தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸின் வழக்கறிஞர்’ என வைரலாகும் பதிவு உண்மையா?

“முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க கோரிக்கை!” – வழக்கறிஞர் மேத்யூ நெடும்பரா உச்சநீதிமன்றத்தில் மனு!

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120அடியாக குறைத்து உத்தரவிட கோரி வழக்கறிஞர் மேத்யூ நெடும்பரா என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இது தொடர்பாக வழக்கறிஞர் மேத்யூ நெடும்பரா தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருப்பதாவது :…

View More “முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க கோரிக்கை!” – வழக்கறிஞர் மேத்யூ நெடும்பரா உச்சநீதிமன்றத்தில் மனு!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – வழக்கறிஞர் கைது!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக சிவா என்ற வழக்கறிஞர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி பெரம்பூர் செம்பியம் பகுதியில் வெட்டிப்…

View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – வழக்கறிஞர் கைது!

ராமநாதபுரம் நீதிமன்ற வளாகத்திற்குள் திடீரென என்ட்ரி கொடுத்த ஜோடி குரங்குகள் – பார்த்து ரசித்த பொதுமக்கள்!

குரங்குகளே இல்லாத ராமநாதபுரத்திற்கு திடீரென ஜோடி குரங்குகள் என்ட்ரி கொடுத்ததால் அந்த பகுதியில் இருந்தவர்கள் குரங்குகளை பார்த்து ரசித்தனர்.  ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்குள் திடீரென இரண்டு குரங்குகள் உலா வந்தது.  அந்த இரண்டு…

View More ராமநாதபுரம் நீதிமன்ற வளாகத்திற்குள் திடீரென என்ட்ரி கொடுத்த ஜோடி குரங்குகள் – பார்த்து ரசித்த பொதுமக்கள்!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகப் போகும் 3-வது தமிழர் “கே.வி.விஸ்வநாதன்” பற்றி தெரியுமா?

உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளாக, ஆந்திர பிரதேசத்தின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதனையும் நியமிக்க கொலீஜியம் பரிந்துரைச் செய்துள்ள நிலையில், இது உறுதியானால் வரும் 2030-ல்…

View More உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகப் போகும் 3-வது தமிழர் “கே.வி.விஸ்வநாதன்” பற்றி தெரியுமா?

வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: பணிகள் முழுமையாக பாதிப்பு

வழக்கறிஞர் சிவகுமார் கொல்லப்பட்டதை கண்டித்து சேலம் மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நீதிமன்ற பணிகள் முழுமையாக பாதிப்படைந்துள்ளது. தர்மபுரி வழக்கறிஞர் சிவகுமார் கொல்லப்பட்டதை கண்டித்தும்,…

View More வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: பணிகள் முழுமையாக பாதிப்பு

போதை தலைக்கு ஏறிய நிலையில் துப்பாக்கி சூடு – வழக்கறிஞர் உள்ளிட்ட இருவர் கைது

கொச்சியில் உள்ள பார் ஹோட்டலில் குடித்துவிட்டு போதை தலைக்கு ஏறிய நிலையில் கைத்துப்பாக்கியால் ஹோட்டலுக்குள் சுட்டுவிட்டு சென்ற வழக்கறிஞர் உள்ளிட்ட இருவரை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர். கேரளா மாநிலம் கொச்சி…

View More போதை தலைக்கு ஏறிய நிலையில் துப்பாக்கி சூடு – வழக்கறிஞர் உள்ளிட்ட இருவர் கைது