” மணிப்பூரில் கலவரம் நடப்பதை அரசே விரும்புகிறது “என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மணிப்பூர் பழங்குடி மக்களுக்கு எதிரான வன்முறை, வெறியாட்டங்களைத் தடுக்க தவறிய…
View More ” மணிப்பூரில் கலவரம் நடப்பதை அரசே விரும்புகிறது “- சீமான் குற்றச்சாட்டு#Seeman | #News7Tamil | #News7TamilUpdates
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா சுடுகாடு ஆகிவிடும் – சீமான்
பாஜகவும் திமுகவும் ஈருடல் ஒரு தலை போன்றது என்றும், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா சுடுகாடாகிவிடும் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் மானூரில் அரசு…
View More பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா சுடுகாடு ஆகிவிடும் – சீமான்திருமாவளவனுடன் கூட்டணியா..? – சீமான் பரபரப்பு பேட்டி
விசிக தலைவர் திருமாவளவனுடன் கூட்டணி அமைப்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்தார்.…
View More திருமாவளவனுடன் கூட்டணியா..? – சீமான் பரபரப்பு பேட்டிகடற்கரையை தனிச் சொத்தாக இரண்டு கட்சிகளும் பயன்படுத்தி வருகிறது – சீமான் குற்றச்சாட்டு
கடற்கரையை தனிச் சொத்தாக இரண்டு கட்சிகளும் பயன்படுத்தி வருகிறது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சின்ன போரூரில் உள்ள நாம் தமிழர்…
View More கடற்கரையை தனிச் சொத்தாக இரண்டு கட்சிகளும் பயன்படுத்தி வருகிறது – சீமான் குற்றச்சாட்டு