ஒடிசாவில் 13-வது சர்வதேச மணல் சிற்பக் கலை விழா தொடங்கியது. சந்திரபாகா கடற்கரையில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற கலாச்சார நிகழ்வான சர்வதேச மணல் சிற்பக் கலை திருவிழாவின் 13வது நிகழ்வு ஒடிசாவின் புரியில் வெள்ளிக்கிழமை…
View More ஒடிசாவில் சர்வதேச மணல் சிற்பக் கலை விழா தொடக்கம்!Art
ஒரு மாதத்தில் 200 ஓவியங்கள்; அசத்தும் நான்காம் வகுப்பு மாணவன்
மதுரை அருகே நான்காம் வகுப்பு பயிலும் மாணவன், ஒரு மாதத்தில் 200க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்து அசத்தியுள்ளார். மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரம் பகுதியில், வசிக்கும் வினோத்குமார் – தமிழரசி தம்பதியின் மூத்த…
View More ஒரு மாதத்தில் 200 ஓவியங்கள்; அசத்தும் நான்காம் வகுப்பு மாணவன்ஆயிரக்கணக்கான மு.க.ஸ்டாலின் உருவப்படங்களை கொண்டு கருணாநிதியின் உருவத்தை தத்ரூபமாக வரைந்த ஓவிய ஆசிரியர்!
திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டியில் அரசு பள்ளி ஓவிய ஆசிரியர் ஒருவர் ஆயிரக்கணக்கான மு.க.ஸ்டாலின் சிறிய அளவிலான உருவப்படங்களை கொண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஓவியத்தை தத்ரூபமாக வரைந்து அசத்தியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே…
View More ஆயிரக்கணக்கான மு.க.ஸ்டாலின் உருவப்படங்களை கொண்டு கருணாநிதியின் உருவத்தை தத்ரூபமாக வரைந்த ஓவிய ஆசிரியர்!மின்சாரம் இல்லாமல் இயங்கும் குளிர்சாதன பெட்டி: விலையும் கம்மி, உடல் நலத்திற்கும் உத்தரவாதம்!
கோவையில் களிமண்ணால் செய்யப்பட்ட குளிர்சாதன பெட்டியை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். கோவை கணபதி பகுதியில் வசிக்கும் விவசாய குடும்பத்தை சேர்ந்த கனகராஜ் இயற்கை சார்ந்த களிமண் பொருள்களை தனது சிறு வயதில் இருந்து…
View More மின்சாரம் இல்லாமல் இயங்கும் குளிர்சாதன பெட்டி: விலையும் கம்மி, உடல் நலத்திற்கும் உத்தரவாதம்!சென்னையில் ’ஓவிய விழா’ – ஓவியங்களை வியப்புடன் பார்த்துச் சென்ற பொதுமக்கள்!
சென்னை மயிலாப்பூரில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஆறாவது முறையாக நடைபெற்ற ‘ஓவிய விழா’வை பொதுமக்கள் ஏராளமானோர் கண்டு ரசித்தனர். ஒருவர் தனது மன உணர்வுகளை எழுத்துகளின் மூலமாக வெளிப்படுத்தினால்…
View More சென்னையில் ’ஓவிய விழா’ – ஓவியங்களை வியப்புடன் பார்த்துச் சென்ற பொதுமக்கள்!