This News Fact Checked by ‘Newschecker‘ பிரசாந்த் கிஷோர் பாஜகவின் தேசியத் தலைமை செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவிய நிலையில், உண்மை என்ன என்று பார்க்கலாம். Claim: பாஜகவின் தேசியத் தலைமை…
View More பிரசாந்த் கிஷோர் பாஜகவின் தேசியத் தலைமை செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாரா? உண்மை என்ன?#News7Tamil | #News7TamilUpdates
மக்களவைத் தேர்தலை ஒட்டி, சிறப்பு Doodle வெளியிட்ட Google நிறுவனம்…!
முதல்கட்ட மக்களவைத் தேர்தல் இன்று தொடங்கியதை குறிப்பிடும் வகையில் கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமான உலகமே உற்று நோக்கும் இந்திய மக்களவை தேர்தல்…
View More மக்களவைத் தேர்தலை ஒட்டி, சிறப்பு Doodle வெளியிட்ட Google நிறுவனம்…!நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – 2 பேர் கைது.!
நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேசப் பிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் 2 பேரை கைது செய்துள்ளதாக மேற்கு மண்டல ஐஜி தெரிவித்துள்ளார். நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக…
View More நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – 2 பேர் கைது.!“கொலைவெறி தாக்குதல் சம்பவத்தில் FIR பதிவு செய்ய வேண்டும்” – திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நியூஸ் 7 தமிழ் நிர்வாக ஆசிரியர் நேரில் வலியுறுத்தல்.!
“கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் FIR பதிவு செய்ய வேண்டும்” என திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நியூஸ் 7 தமிழ் நிர்வாக ஆசிரியர் தியாகச் செம்மல் நேரில் வலியுறுத்தியுள்ளார். நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி…
View More “கொலைவெறி தாக்குதல் சம்பவத்தில் FIR பதிவு செய்ய வேண்டும்” – திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நியூஸ் 7 தமிழ் நிர்வாக ஆசிரியர் நேரில் வலியுறுத்தல்.!“நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலை வெறித் தாக்குதல் : மெத்தனமாக செயல்பட்ட காவல்துறையினர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!
நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டபோது மெத்தனமாக செயல்பட்ட காவல்துறையினர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக…
View More “நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலை வெறித் தாக்குதல் : மெத்தனமாக செயல்பட்ட காவல்துறையினர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலை வெறித் தாக்குதல் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.!
நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார் மேலும் மெத்தனமாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நியூஸ்7…
View More நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலை வெறித் தாக்குதல் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.!உத்தரப்பிரதேசத்தில் உக்கிரம் காட்டும் டெங்கு! ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் 3 புதிய தொற்று!
உத்தரப்பிரதேசத்தில் டெங்கு பாதிப்பு 1,700-ஐ தாண்டியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. லக்னோவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 37 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளன. ஐஷ்பாக், அலிகஞ்ச், சந்திரா நகர், கோசைங்கஞ்ச், இந்திரா நகர், …
View More உத்தரப்பிரதேசத்தில் உக்கிரம் காட்டும் டெங்கு! ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் 3 புதிய தொற்று!“ஒரு தவறு செய்தால்…அதை தெரிந்து செய்தால்…” – மோகன்லாலின் குரலில் வைரலாகும் எம்ஜிஆரின் பாடல்!
”நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்” என எம்ஜிஆரின் பாடலை மோகன்லால் பாடியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. எம்ஜிஆர் நடிப்பில் வெளியான எங்கள் வீட்டு பிள்ளை திரைப்படத்தில் இடம்பெற்ற “ நான் ஆணையிட்டால் …
View More “ஒரு தவறு செய்தால்…அதை தெரிந்து செய்தால்…” – மோகன்லாலின் குரலில் வைரலாகும் எம்ஜிஆரின் பாடல்!காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு: ராகுல் காந்தி அறிவிப்பு
காங்கிரஸ் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அக்கட்சியின் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள்…
View More காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு: ராகுல் காந்தி அறிவிப்புகுழந்தைகள் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்த தடை! எங்க தெரியுமா?
அயர்லாந்தில் உள்ள கிரேஸ்டோன்ஸ் என்ற நகரத்தில் குழந்தைகள் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்ஃபோன்கள் இன்று அத்தியாவிசய தேவைகளில் ஒன்றாக மாறிப்போயுள்ளது. குழந்தையை உண்ண வைக்க வேண்டும் என்றால் உடனே அவர்கள் கைகளில் செல்போனை…
View More குழந்தைகள் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்த தடை! எங்க தெரியுமா?