சென்னானூர் அகழாய்வு – தமிழி எழுத்துப் பொறிப்புக் கொண்ட பானை ஓடுகள் கண்டெடுப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர் அகழாய்வில் தமிழி எழுத்துப் பொறிப்புக்கொண்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர் அகழாய்வுத்தளத்தில் புதிய கற்காலப் பண்பாட்டைக் கண்டறிய அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு உடைந்த நிலையில் புதிய…

View More சென்னானூர் அகழாய்வு – தமிழி எழுத்துப் பொறிப்புக் கொண்ட பானை ஓடுகள் கண்டெடுப்பு!

மின்சாரம் இல்லாமல் இயங்கும் குளிர்சாதன பெட்டி: விலையும் கம்மி, உடல் நலத்திற்கும் உத்தரவாதம்!

கோவையில் களிமண்ணால் செய்யப்பட்ட குளிர்சாதன பெட்டியை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.  கோவை கணபதி பகுதியில் வசிக்கும் விவசாய குடும்பத்தை சேர்ந்த கனகராஜ் இயற்கை சார்ந்த களிமண் பொருள்களை தனது சிறு வயதில் இருந்து…

View More மின்சாரம் இல்லாமல் இயங்கும் குளிர்சாதன பெட்டி: விலையும் கம்மி, உடல் நலத்திற்கும் உத்தரவாதம்!