குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை தொடங்குவதை உறுதிசெய்ய வழிகாட்டு நெறிமுறைகள் – உச்ச நீதிமன்றம் அதிரடி…!

குற்றவழக்குகளில் 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை தொடங்குவதை உறுதிசெய்ய நாடுமுழுதும் வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து வெளியிட உள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

View More குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை தொடங்குவதை உறுதிசெய்ய வழிகாட்டு நெறிமுறைகள் – உச்ச நீதிமன்றம் அதிரடி…!

அஜித்குமார் கொலை வழக்கு- குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் சிபிஐயால் தாக்கல் செய்யப்பட்ட முதற் கட்ட குற்றபத்திரிக்கையின் குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

View More அஜித்குமார் கொலை வழக்கு- குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

வேங்கைவயல் விவகாரம் – 3 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

வேங்கை வயல் குடிநீர் தொட்டியை அசுத்தம் செய்த விவகாரம் தொடர்பாக விசாரணையை முடித்து மூன்று பேருக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

View More வேங்கைவயல் விவகாரம் – 3 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

“70 பேரின் கண்காணிப்பில் #SalmanKhan” – குற்றப்பத்திரிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

சால்மான் கானை சுமார் 70 பேர் கண்காணித்து வருவதாக போலீசார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் நடிகரான சல்மான் கான், மும்பையின் பாந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். இந்த சூழலில்,…

View More “70 பேரின் கண்காணிப்பில் #SalmanKhan” – குற்றப்பத்திரிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்!
Armstrong, murder case ,BSP,Chargesheet ,SembiamPolice

#Armstrong கொலை வழக்கு | குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு இன்று குற்றப்பத்திரிக்கை நகல்!

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 27 பேருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் இன்று வழங்கப்பட உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ம் தேதி சென்னை பெரம்பூரில் கொலை…

View More #Armstrong கொலை வழக்கு | குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு இன்று குற்றப்பத்திரிக்கை நகல்!

#Armstrong கொலை வழக்கில் 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 30 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் A1 மற்றும் A2 குற்றவாளிகளாக ரவுடி நாகேந்திரன், ரவுடி சம்போ செந்தில்…

View More #Armstrong கொலை வழக்கில் 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

ஆயுத கடத்தல் வழக்கில் கைதான சினிமா பைனான்சியர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

ஆயுத கடத்தல் வழக்கில் கைதான சினிமா பைனான்சியர் ஆதிலிங்கத்தின் மீது என்ஐஏ அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்பகுதியில் கடந்த 2021ஆம் ஆண்டு சிறிய வகை படகு மூலம் கடத்திவரப்பட்ட…

View More ஆயுத கடத்தல் வழக்கில் கைதான சினிமா பைனான்சியர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

முதல் தகவல் அறிக்கை (FIR) என்றால் என்ன? இதனால் ஒருவர் சந்திக்கக்கூடிய பாதிப்புகள் என்ன?

முதல் தகவல் அறிக்கை பற்றியும் இந்த முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டால் ஒருவர் சந்திக்கக்கூடிய பாதிப்புகள் என்ன என்பது பற்றியும் காண்போம் முதல் தகவல் அறிக்கை என்பது அனைவராலும் கொடுக்க இயலும். உதாரணமாக பேருந்து…

View More முதல் தகவல் அறிக்கை (FIR) என்றால் என்ன? இதனால் ஒருவர் சந்திக்கக்கூடிய பாதிப்புகள் என்ன?

ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது மூன்று மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்…

View More ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

குட்கா முறைகேடு வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு கூடுதல் அவகாசம்

குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐ தரப்பில் அவகாசம் கோரியதால், வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரிக்கு ஒத்திவைக்கப்பட்டது. குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக குட்கா கடை உரிமையாளர்கள்,…

View More குட்கா முறைகேடு வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு கூடுதல் அவகாசம்