தாய்லாந்தில் தன்பாலின திருமண சட்டம் அமல்… நூற்றுக்கணக்கான ஜோடிகள் திருமணம் !

தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமண சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் ஒரே நாளில் நூற்றுக்கணக்கான ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர்.

View More தாய்லாந்தில் தன்பாலின திருமண சட்டம் அமல்… நூற்றுக்கணக்கான ஜோடிகள் திருமணம் !

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் – ஆளுநரிடம் த.வெ.க தலைவர் விஜய் வலியுறுத்தல் !

சென்னை ஆளுநர் மாளிகையில் த.வெ.க தலைவர் விஜய் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட…

View More தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் – ஆளுநரிடம் த.வெ.க தலைவர் விஜய் வலியுறுத்தல் !
New Justice Statue, Supreme Court, Law ,

கண்கள் கட்டப்படாத புதிய நீதி தேவதை | #SupremeCourt -ல் சிலை திறப்பு!

உச்ச நீதிமன்றத்தில் புதிய நீதி தேவதை சிலையை தலைமை நீதிபதி சந்திரசூட் நேற்று திறந்து வைத்தார். உச்சநீதிமன்றத்தில் கண்களை மூடியபடியே நீதி தேவதை சிலை வைக்கப்படிருந்தது. அந்த சிலையானது செல்வம், அதிகாரம், அந்தஸ்து ஆகியவற்றை…

View More கண்கள் கட்டப்படாத புதிய நீதி தேவதை | #SupremeCourt -ல் சிலை திறப்பு!

“நீதித்துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்த தமிழ்நாட்டிற்கு ரூ.61.27 கோடி” – மத்திய அமைச்சர் #ArjunRamMeghwal

மத்திய அரசின் நிதியுதவி திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் நீதித்துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், மாநிலத்தில் நீதி வழங்கல் முறையை மேம்படுத்தவும் 61.27 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு…

View More “நீதித்துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்த தமிழ்நாட்டிற்கு ரூ.61.27 கோடி” – மத்திய அமைச்சர் #ArjunRamMeghwal

அமிலவீச்சை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் – அமித்ஷாவுக்கு ரவிக்குமார் எம்பி கடிதம்!

அமில வீச்சு எனும் பயங்கரவாதத்தை தடுக்க சிறப்பு சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;…

View More அமிலவீச்சை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் – அமித்ஷாவுக்கு ரவிக்குமார் எம்பி கடிதம்!

உலகின் முதல் தற்கொலைக் கருவி – எப்படி வேலை செய்யும்? யாருக்கு பயன்படுத்த அனுமதி?

உலகின் முதல் தற்கொலைக் கருவி சுவிட்சர்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அது எப்படி வேலை செய்யும்.., யார் யாருக்கு பயன்படுத்த அனுமதி என்பது குறித்து விரிவாக காணலாம். இயற்கையின் பல அதிசயங்களில் இன்று வரை அறியவே…

View More உலகின் முதல் தற்கொலைக் கருவி – எப்படி வேலை செய்யும்? யாருக்கு பயன்படுத்த அனுமதி?

சிரிப்பதை கட்டாயமாக்கி சட்டம்! எங்கு தெரியுமா?

ஜப்பானின் ஒரு மாகாணத்தில் சிரிப்பதை கட்டாயப்படுத்தி கடந்த வாரம் சட்டம் இயற்றப்பட்டிருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.  ‘வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்’ என்பார்கள்.  அதற்கேட்ப ஒரு நாட்டில் சிரிப்பதை கட்டாயப்படுத்தி சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஜப்பானின்…

View More சிரிப்பதை கட்டாயமாக்கி சட்டம்! எங்கு தெரியுமா?

குண்டர் சட்டம் என்றால் என்ன???

பெண் காவலர்களை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைதான சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த பக்கத்தில், குண்டர் சட்டம் என்றால் என்ன? என்பது குறித்து காணலாம்… பெண் காவலர்களை அவதூறாக…

View More குண்டர் சட்டம் என்றால் என்ன???

“நீதித்துறையை காப்பாற்றுங்கள்…” தலைமை நீதிபதிக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் கடிதம்!

ஓய்வு பெற்ற நீதிபதிகள்,  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு, ‘நீதித் துறையை பாதுகாக்க வேண்டும்’ என வலியுறுத்தி கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களை…

View More “நீதித்துறையை காப்பாற்றுங்கள்…” தலைமை நீதிபதிக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் கடிதம்!

“சில குழுக்களால் நீதித்துறைக்கு அச்சுறுத்தல்…!” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 600-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கடிதம்!

நீதித்துறையின் முடிவுகள் மீது சில குழுக்கள் அழுத்தம் கொடுப்பதாக,  600-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருப்பது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே,  இந்திய…

View More “சில குழுக்களால் நீதித்துறைக்கு அச்சுறுத்தல்…!” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 600-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கடிதம்!