பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், தற்போது மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) பெண் கமாண்டோக்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பெண்கள் பட்டாலியன்களைக் கொண்ட நாட்டின் ஒரே துணை ராணுவப் படை CRPF. தற்போது இந்த…
View More பாதுகாப்பு பணியில் பெண் கமாண்டோக்கள்; CRPF அதிரடி அறிவிப்பு#India
யானை மிதித்து பெண் பலி; ஒருவர் படுகாயம்
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே, காட்டு யானை தாக்கியதில், பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு பெண் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ராமபயலூர் தொட்டி கிராமத்தைச் சேர்ந்த மசனி, பொம்மி, ராஜாத்தி,…
View More யானை மிதித்து பெண் பலி; ஒருவர் படுகாயம்இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு; 114 பேர் குணமடைந்துள்ளனர்
இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 358 பேரில் 114 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸின் மாறுபாடான ஒமிக்ரான் வைரஸ் முதன் முதலில் கடந்த மாதம் 22ம் தேதி, தென்…
View More இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு; 114 பேர் குணமடைந்துள்ளனர்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னையிலிருந்து நான்கு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. தாம்பரம் – திருநெல்வேலி அதிவிரைவு சிறப்பு ரயில் ( வண்டி எண் 06001 )…
View More பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்இந்தியாவுடன் போட்டிபோடும் வங்கதேசம்
இந்தியாவை பின்னுக்குத்தள்ளி வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது வங்கதேசம். வங்கதேசம் தனது 50-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி இருக்கும் வேளையில் அந்நாட்டின் வளர்ச்சி குறித்து இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்… வங்கதேசம் என்றாலே வறுமையின் பிடியில் சிக்கியிருக்கும்…
View More இந்தியாவுடன் போட்டிபோடும் வங்கதேசம்மல்லுக்கு நிற்கும் Amazon – Reliance நிறுவனங்கள்
Future Retail நிறுவனத்தை வாங்கும் முயற்சியில், அமேசான், ரிலையன்ஸ் நிறுவனங்கள் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகின் மிகப்பெரிய சந்தையாகத் திகழ்ந்து வருகிறது இந்தியா. வர்த்தகத்துறையில் கால் பாதிக்க விரும்பும் அனைத்து…
View More மல்லுக்கு நிற்கும் Amazon – Reliance நிறுவனங்கள்டெல்லியிலுள்ள போர் நினைவுச்சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை
பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெற்ற தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 1971ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா…
View More டெல்லியிலுள்ள போர் நினைவுச்சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதைவேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராட்டம் தொடரும்: பஞ்சாப் விவசாயி ஆவேசம்
நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என பஞ்சாபைச் சேர்ந்த விவசாயி ராஜீந்தர் சிங் கோல்டன் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்…
View More வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராட்டம் தொடரும்: பஞ்சாப் விவசாயி ஆவேசம்அரையிறுதிக்கு செல்கிறது நியூசிலாந்து; வாய்ப்பை இழந்தது இந்தியா
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘சூப்பர்-12’ சுற்றின் நேற்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபுதாபியில் நடைபெற்ற…
View More அரையிறுதிக்கு செல்கிறது நியூசிலாந்து; வாய்ப்பை இழந்தது இந்தியாஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற பிரபல குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங் காலமானார்!
இந்தியாவின் பிரபல முன்னாள் குத்துச்சண்டை வீரரும், 1998-ம் ஆண்டு நடந்த ஆசிய குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவருமான டிங்கோ சிங் கல்லீரல் புற்றுநோயால் காலமானார். மணிப்பூரைச் சேர்ந்த முன்னாள் குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங்…
View More ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற பிரபல குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங் காலமானார்!