இந்தியா பாகிஸ்தான் போட்டி – ஆதிக்கம் செலுத்துமா இந்திய அணி?

இந்திய பாகிஸ்தான் இடையே நடைபெறும்  ஆசிய கோப்பை போட்டியில் வழக்கமாக சாதிக்கும் இந்திய அணி,  இந்த ஆண்டும் வெற்றி பெற்று சரித்திரம் படைக்குமா என கிரிக்கெட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 15வது ஆசிய கோப்பை…

View More இந்தியா பாகிஸ்தான் போட்டி – ஆதிக்கம் செலுத்துமா இந்திய அணி?

சீன உளவுக்கப்பலின் வருகையை ஒத்திவைத்தது இலங்கை அரசு

சீன உளவுக்கப்பல் இலங்கையில் நுழைய இந்தியா கண்டனம் தெரிவித்ததால் சீன ராணுவ கப்பலின் வருகையை ஒத்திவைக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. சீனாவின் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் செயற்கைகோள் கண்காணிப்பு கப்பல், யுவான்வாங் 5…

View More சீன உளவுக்கப்பலின் வருகையை ஒத்திவைத்தது இலங்கை அரசு

உரிமை கோராமல் உள்ள ரூ.40,000 கோடியை உரியவர்களிடம் உடனடியாக வழங்க வேண்டும்; உச்சநீதிமன்றம்

வங்கிகள் மற்றும் காப்பீடு நிறுவனங்களில் உரிமை கோராமல் உள்ள நாற்பதாயிரம் கோடி ரூபாயை உரியவர்களிடம் உடனடியாக வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உழைத்து, வியர்வை சிந்தி சம்பாதிக்கும் பணத்தை எதிர்கால தேவைக்கு, பணமாக பெறுவதற்காக வங்கிகளிலும்,காப்பீடு…

View More உரிமை கோராமல் உள்ள ரூ.40,000 கோடியை உரியவர்களிடம் உடனடியாக வழங்க வேண்டும்; உச்சநீதிமன்றம்

45வது பிறந்தநாள் கொண்டாடும் வைகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்

45-வது பிறந்தநாள் கொண்டாடும் வைகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலை கவுரவிக்கும் வகையில், ரயில் பயணிகள் கேக் வெட்டி கொண்டாடினர். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களின் ரயில் போக்குவரத்துக்கு திறவுகோலாக திகழும் வைகை சூப்பர் பாஸ்ட்…

View More 45வது பிறந்தநாள் கொண்டாடும் வைகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்

அம்பேத்கர், பாரதியார், வேலுநாச்சியாரை நினைவு கூர்ந்த பிரதமர்

அடுத்த 25 ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாக உருவாக வேண்டும்: பிரதமர் அடுத்த 25 ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாக உருவாக வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் 75வது…

View More அம்பேத்கர், பாரதியார், வேலுநாச்சியாரை நினைவு கூர்ந்த பிரதமர்

இலங்கையின் துரோகத்தை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும் – இராமதாஸ்

இலங்கைக்குள் சீனாவின் உளவு கப்பலை அனுமதித்தால் இந்தியாவின் பொருளாதார உதவிகள் கிடைக்காமல் போகும் என இலங்கை அரசுக்கு இந்திய அரசு எச்சரித்தது. இந்தியாவின் அழுத்தத்தைத் தொடர்ந்து சீன உளவுக் கப்பலுக்கு இலங்கை அரசு அனுமதி…

View More இலங்கையின் துரோகத்தை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும் – இராமதாஸ்

’நிலத்தடி நீர் எடுப்பதற்காக அனுமதி பெற வேண்டும்’ – மத்திய நிலத்தடி நீர் ஆணையம்

மத்திய நிலத்தடி நீர் ஆணையம் (CGWA) ஜல் சக்தி அமைச்சகம் பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நீச்சல் குளம் / சுரங்க திட்டங்கள் / உள்கட்டமைப்பு / இண்டஸ்ட்ரியல் / மொத்த தண்ணீர் சப்ளையர்கள்…

View More ’நிலத்தடி நீர் எடுப்பதற்காக அனுமதி பெற வேண்டும்’ – மத்திய நிலத்தடி நீர் ஆணையம்

ஓய்வை அறிவித்த இந்திய மகளிர் கிரிக்கெட்டின் தூண் மிதாலி ராஜ்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் அறிவித்துள்ளார். 1999-ஆம் ஆண்டு அயர்லாந்தில் உள்ள மில்டன் கேயின்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஒரு ஆழ்ந்த நிசப்தம். அப்போது பறந்து விரிந்த…

View More ஓய்வை அறிவித்த இந்திய மகளிர் கிரிக்கெட்டின் தூண் மிதாலி ராஜ்

‘காந்தி படம் மாற்றப்படாது’ – ரிசர்வ் வங்கி

ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படத்தை மாற்றும் யோசனை ஏதும் இல்லை என ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது. ரூபாய் நோட்டுக்களில் இருக்கும் மகாத்மா காந்தி படம் மாற்றப்படும் என தகவல் வெளியானது தொடர்பாக ரிசர்வ்…

View More ‘காந்தி படம் மாற்றப்படாது’ – ரிசர்வ் வங்கி

500-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களுக்கு UGC அழைப்பு

இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுடன் இணைந்து படிப்புகளை வழங்கிட முன்வருமாறு 500-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களுக்கு UGC அழைப்பு விடுத்துள்ளது. தேசிய கல்விக்கொள்கையின் முக்கிய அம்சமாக கூட்டு, இரட்டை படிப்புகளை இந்திய –…

View More 500-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களுக்கு UGC அழைப்பு