யானைகள் ஒன்றையொன்று பெயர் சொல்லி அழைக்குமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

யானைகள் ஒன்றுடன் ஒன்று பேசுவதற்கு தனிப்பட்ட பெயர்களையும் பயன்படுத்துவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவருக்கும் ஒரு பெயரை வைத்திருப்போம்,  அதுவே அவரது வாழ்நாள் முழுவதும் அவரை அடையாளப்படுத்துகிறது,  ஆனால் இது யானைகளிலும்…

View More யானைகள் ஒன்றையொன்று பெயர் சொல்லி அழைக்குமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

“பறவைகளை ரசிப்பது மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்” – ஆராய்ச்சியாளர்கள் கருத்து!

“பறவைகளை ரசிப்பது மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்”  என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  இன்றைய காலகட்டத்தில் உடல் இயக்கம் சார்ந்த செயல்பாடுகள் குறைந்து கொண்டிருக்கின்றன.  பலரும் உட்கார்ந்த இடத்தில் இருந்தபடியே வாழ்க்கை முறையை மேற்கொண்டு வருகின்றனர். தற்போதைய…

View More “பறவைகளை ரசிப்பது மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்” – ஆராய்ச்சியாளர்கள் கருத்து!

சிறுத்தையை புத்திசாலித்தனமாக அறையில் அடைத்து வைத்த சிறுவன் | வைரலாகும் வீடியோ!

மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டம் மாலேகான் நகரில் உள்ள நகர் பகுதியில் சிறுத்தை புகுந்தது. அப்போது சிறுத்தை…

View More சிறுத்தையை புத்திசாலித்தனமாக அறையில் அடைத்து வைத்த சிறுவன் | வைரலாகும் வீடியோ!

மின்சாரம் இல்லாமல் இயங்கும் குளிர்சாதன பெட்டி: விலையும் கம்மி, உடல் நலத்திற்கும் உத்தரவாதம்!

கோவையில் களிமண்ணால் செய்யப்பட்ட குளிர்சாதன பெட்டியை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.  கோவை கணபதி பகுதியில் வசிக்கும் விவசாய குடும்பத்தை சேர்ந்த கனகராஜ் இயற்கை சார்ந்த களிமண் பொருள்களை தனது சிறு வயதில் இருந்து…

View More மின்சாரம் இல்லாமல் இயங்கும் குளிர்சாதன பெட்டி: விலையும் கம்மி, உடல் நலத்திற்கும் உத்தரவாதம்!

என்னவென்று சொல்லவதம்மா… யானை இவள் பேரழகை…! பாடலை கேட்டு மெய்மறந்த யானை….

பொள்ளாச்சி அருகே கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாமில், வனவரின் பாடலை கேட்டு மெய்மறந்து யானை அபிநயா நின்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனசரகத்தில்…

View More என்னவென்று சொல்லவதம்மா… யானை இவள் பேரழகை…! பாடலை கேட்டு மெய்மறந்த யானை….

சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் எஞ்சி நிற்கும் பழமையான கடைசி மருத மரம்

திருநெல்வேலியில் சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் உள்ள பழமையான கடைசி மருத மரத்தை காப்பாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.…

View More சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் எஞ்சி நிற்கும் பழமையான கடைசி மருத மரம்

இயற்கையை பாதுகாக்க புதுமுயற்சி; சிஎன்ஜி எரிவாயு மூலம் இயங்கும் பேருந்து தயாரிப்பு

தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக, பல்லடத்தில் தனியார் பேருந்து ஒன்று, சிஎன்ஜி எனும் இயற்கை எரிவாயுவில் இயங்கி வருகிறது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த கோகுல்நாத் என்பவர், 25 ஆண்டுகளுக்கு மேலாக பேருந்து சேவை தொழிலில் ஈடுபட்டு…

View More இயற்கையை பாதுகாக்க புதுமுயற்சி; சிஎன்ஜி எரிவாயு மூலம் இயங்கும் பேருந்து தயாரிப்பு

சூழல் உணர்வு மண்டலம்:முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருமாவளவன் வேண்டுகோள்

சூழல் உணர்வு மண்டலம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வனவிலங்குகள் சரணாலயம் தேசியப் பூங்கா போன்றவற்றைச் சுற்றி 1 கி.மீ பரப்பில்…

View More சூழல் உணர்வு மண்டலம்:முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருமாவளவன் வேண்டுகோள்

பயிர்களைக் காக்க செயற்கை மழையை உருவாக்கும் சீன அரசு

சீனாவில் பெரும்பாலான பகுதிகளில் வறட்சி நிலவுவதால், பயிர்களைக் காக்க செயற்கை மழையை உருவாக்கும் சீன அரசின் முயற்சி கை கொடுக்குமா?… விரிவாக பார்க்கலாம்… சீனாவில் 61 ஆண்டுகளுக்குப்பிறகு இந்த கோடைகாலத்தில் வெப்பநிலை அதிகமாக பதிவானது.…

View More பயிர்களைக் காக்க செயற்கை மழையை உருவாக்கும் சீன அரசு