“கல்வி கடன்கள் வட்டி விகிதம் வேறுபடுவதால் சிரமம்” – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

பொதுமக்களின் கோரிக்கை ஏற்று தனது தொகுதியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நான்கு நாட்களில் கூட்டுறவு வங்கியை திறந்து வைத்துள்ளார்.

View More “கல்வி கடன்கள் வட்டி விகிதம் வேறுபடுவதால் சிரமம்” – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

ஐ.எப்.எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு: புதிய விசாரணை அதிகாரி நியமனம்

ஐ.எப்.எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில், வழக்கை விசாரித்து வந்த டி.எஸ்.பி கபிலன், லஞ்சம் பெற்றதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், புதிய விசாரணை அதிகாரியாக ஏ.டி.எஸ்பி ஜஸ்டின் ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். வேலூரை தலைமையிடமாக…

View More ஐ.எப்.எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு: புதிய விசாரணை அதிகாரி நியமனம்

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு – மத்திய அரசு அறிவிப்பு

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டில் உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஓராண்டு கால வைப்புத்தொகை திட்டத்தின் வட்டி விகிதம் 5.5 சதவீதத்தில் இருந்து 6.6 சதவீதமாக…

View More சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு – மத்திய அரசு அறிவிப்பு

ரெப்போ வட்டி விகிதம் 0.35% உயர்வு – வீடு, வாகனக் கடன்களின் வட்டி அதிகரிக்க வாய்ப்பு

வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 0.35 சதவிகிதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதனால் வீடு, வாகன கடன்கள் மீதான வட்டி விகிதம் உயர்கிறது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் நிதிக் கொள்கைக்…

View More ரெப்போ வட்டி விகிதம் 0.35% உயர்வு – வீடு, வாகனக் கடன்களின் வட்டி அதிகரிக்க வாய்ப்பு

வங்கி சேமிப்பு கணக்கு உள்பட வைப்பு நிதிகளுக்கான வட்டி குறைப்பு!

வங்கி சேமிப்பு உள்பட வைப்பு நிதிகளுக்கான வட்டியை குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது மத்திய அரசு. இதுதொடர்பாக மத்திய நிதித் துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், வங்கிகளின் சேமிப்பு கணக்குகளுக்கான வருடாந்திர வட்டி 4…

View More வங்கி சேமிப்பு கணக்கு உள்பட வைப்பு நிதிகளுக்கான வட்டி குறைப்பு!