ஐ.எப்.எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு: புதிய விசாரணை அதிகாரி நியமனம்
ஐ.எப்.எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில், வழக்கை விசாரித்து வந்த டி.எஸ்.பி கபிலன், லஞ்சம் பெற்றதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், புதிய விசாரணை அதிகாரியாக ஏ.டி.எஸ்பி ஜஸ்டின் ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். வேலூரை தலைமையிடமாக...