ரூ.2,000 கோடி பணத்துடன் பிடிபட்ட 4 கண்டெய்னர்கள் | சோதனையில் பிடிபட்ட பணம் யாருடையது? வெளியான தகவல்!
ஆந்திராவில், வாகன சோதனையின் போது 4 கண்டெய்னர் லாரிகளில் இருந்த 2 ஆயிரம் கோடி ரூபாய் பணம், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவுக்கு சொந்தமானது என்று தெரியவந்துள்ளது. ஆந்திராவில், 13-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள...