இந்த ஆண்டின் கடைசி சட்டப்பேரவை கூட்டத்தொடரை முடித்து வைத்தார் ஆளுநர். ஒவ்வொரு சட்டமன்ற கூட்டத்தொடரும் ஆளுநர் அனுமதி பெற்ற பின் தொடங்கும். அந்த கூட்டத்தொடரை ஆளுநர் முடித்து வைத்தால், மீண்டும் சட்டமன்றத்தை கூட்டுவதற்கு ஆளுநரின்…
View More இந்த ஆண்டின் கடைசி சட்டப்பேரவை கூட்டத்தொடர்; முடித்து வைத்தார் ஆளுநர்தமிழ்நாடு சட்டமன்றம்
100 நாள் வேலைத்திட்ட ஊதியம் உயர்வு
100 நாள் வேலை திட்டத்தில் ஊதியம் 01-04-2022 முதல் ரூ.281 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊராட்சித்துறை கொள்கை விளக்க குறிப்பில், மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டம் பிப்ரவரி 2006ல் இந்திய…
View More 100 நாள் வேலைத்திட்ட ஊதியம் உயர்வுகலைவாணர் அரங்கில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்; தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் முதல் கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. முதலமைச்சர்…
View More கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்; தமிழ்நாடு அரசு அறிவிப்புசென்னை அருகே பிரமாண்ட விளையாட்டு நகரம்
சென்னை அருகே உலகத்தரம் வாய்ந்த பிரமாண்ட விளையாட்டு நகரம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு உத்தேசித்துள்ளது. சட்டப்பேரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கொள்கை விளக்கக் குறிப்பு இன்று வெளியிடப்பட்டது. அதில், தமிழ்நாட்டின்…
View More சென்னை அருகே பிரமாண்ட விளையாட்டு நகரம்பெட்ரோல் விலை குறைப்பால் விற்பனை அதிகரிப்பு: பழனிவேல் தியாகராஜன்
பெட்ரோல் விலை குறைப்பின் காரணமாக விற்பனை அதிகரித்துள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல தியாகராஜன் தெரிவித்துள்ளார். 2021-22ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம் மற்றும் பதிலுரைக்காக இன்று சட்டப்பேரவை கூடியது. பதிலுரை வழங்கிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஆகஸ்ட்…
View More பெட்ரோல் விலை குறைப்பால் விற்பனை அதிகரிப்பு: பழனிவேல் தியாகராஜன்