“அரசு பள்ளியில் சாதி பெயரை பயன்படுத்தக்கூடாது” – உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளியில் சாதி பெயரை பயன்படுத்தக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளை தொடர்ந்து,  கள்ளச்சாராய உற்பத்தி மையமாக கருதப்படும் கல்வராயன் மலைப்பகுதி மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு நடவடிக்கை எடுப்பது…

View More “அரசு பள்ளியில் சாதி பெயரை பயன்படுத்தக்கூடாது” – உயர்நீதிமன்றம் உத்தரவு

“ஒரு பள்ளியிலிருந்து வேறு பள்ளியில் சேர்க்கை கோரும் மாணவர்களிடம் மாற்றுச்சான்றிதழ் (TC) கேட்டு வற்புறுத்தக்கூடாது!” -உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளியில் சேர்க்கை கோரும் மாணவர்களிடம் மாற்று சான்றிதழை வற்புறுத்த கூடாது என தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க, பள்ளி கல்வித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கொரோனா…

View More “ஒரு பள்ளியிலிருந்து வேறு பள்ளியில் சேர்க்கை கோரும் மாணவர்களிடம் மாற்றுச்சான்றிதழ் (TC) கேட்டு வற்புறுத்தக்கூடாது!” -உயர் நீதிமன்றம் உத்தரவு!

காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் செப். முதல் அமல்! உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்!

டாஸ்மாக் மதுபான கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம், செப்டம்பர் மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மலைப்பகுதிகளில் மதுபாட்டில்களை…

View More காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் செப். முதல் அமல்! உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்!

ஹிஜாவு நிதி நிறுவன மோசடி இயக்குநர் கலைச்செல்வியின் ஜாமீன் மனு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.!

ஹிஜாவு நிதி நிறுவன மோசடி வழக்கில் துணை நிறுவனத்தின் இயக்குனர் கலைச்செல்வியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கிய ஹிஜாவு எனும் தனியார் நிதி நிறுவனமானது…

View More ஹிஜாவு நிதி நிறுவன மோசடி இயக்குநர் கலைச்செல்வியின் ஜாமீன் மனு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.!

‘அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு விதிகள் செல்லும்’ – சென்னை உயர் நீதிமன்றம்

தமிழ்நாடு கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு விதிகள் செல்லும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள் நியமனம் மற்றும் பணி நிபந்தனை தொடர்பாக இந்து சமய…

View More ‘அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு விதிகள் செல்லும்’ – சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 2 புதிய நீதிபதிகள்

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதியதாக இரண்டு நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ஒதுக்கப்பட்ட 75 நீதிபதிகள் பணியிடத்தில் தற்போது 16 இடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்கு உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களாக உள்ள…

View More சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 2 புதிய நீதிபதிகள்

27% ஓபிசி இடஒதுக்கீட்டிற்கு தடையில்லை

  மருத்துவ படிப்புக்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அனுமதிக்கத்தக்கது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுகுறித்து திமுக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு…

View More 27% ஓபிசி இடஒதுக்கீட்டிற்கு தடையில்லை

மெரினா கடற்கரையை பராமரிப்பதற்கு ஏன் குழு ஒன்றை அமைக்கக்கூடாது: நீதிபதிகள் கேள்வி

மெரினா கடற்கரையை துய்மையாக பராமரிப்பதற்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையிலான குழுவை ஏன் அமைக்கக்கூடாது? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் ஐஸ்கிரீம் வியாபாரிகளுக்கும் கடைகள் ஒதுக்க கோரிய வழக்கு, நீதிபதிகள்…

View More மெரினா கடற்கரையை பராமரிப்பதற்கு ஏன் குழு ஒன்றை அமைக்கக்கூடாது: நீதிபதிகள் கேள்வி

கூட்டுறவு சங்கத் தேர்தல் முறைகேடு: விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

கூட்டுறவு சங்கத் தேர்தல் முறைகேடு புகார் குறித்து விரிவான விசாரணை நடத்தக் கோரிய வழக்கில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சியின்போது கூட்டுறவு சங்கத் தேர்தலில்…

View More கூட்டுறவு சங்கத் தேர்தல் முறைகேடு: விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

“குழந்தைகளுடன் பெற்றோர் அதிக நேரத்தை செலவிட வேண்டும்” – சென்னை உயர்நீதிமன்றம்

ஆன்லைன் விளையாட்டுகளில் குழந்தைகள் அடிமை ஆகாமல், பெற்றோர் அவர்களிடம் நேரத்தை செலவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. செல்போன், கணினி, மடிக்கணினி ஆகியவற்றில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விளையாட்டுக்களை தடை செய்யக்கோரி,…

View More “குழந்தைகளுடன் பெற்றோர் அதிக நேரத்தை செலவிட வேண்டும்” – சென்னை உயர்நீதிமன்றம்