மாந்திரீகம் செய்வதாக பணம், நகை மோசடி – போலி சாமியார் உட்பட 2 பேர் கைது!

மதுரையில் மாந்திரீகம் செய்வதாக ரூ.11 லட்சம் பணம், நகையை மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

View More மாந்திரீகம் செய்வதாக பணம், நகை மோசடி – போலி சாமியார் உட்பட 2 பேர் கைது!

நொச்சிகுளம் ஊராட்சி மோசடி வழக்கு – மாவட்ட ஆட்சியருக்கு பறந்த உத்தரவு!

நொச்சிகுளம் ஊராட்சி மோசடி வழக்கு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

View More நொச்சிகுளம் ஊராட்சி மோசடி வழக்கு – மாவட்ட ஆட்சியருக்கு பறந்த உத்தரவு!

சாலை விபத்தில் மகன் உயிரிழந்ததாக நாடகமாடிய தந்தை… பின்னணி என்ன?

டெல்லியில் சாலை விபத்தில் மகன் இறந்து விட்டதாக தந்தை நாடகமாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

View More சாலை விபத்தில் மகன் உயிரிழந்ததாக நாடகமாடிய தந்தை… பின்னணி என்ன?
பெண் துணை வட்டாட்சியரிடம் ரூ.2.30 கோடி மோசடி - 5 பேர் கைது... முக்கிய குற்றவாளிக்கு வலைவீச்சு!

பெண் துணை வட்டாட்சியரிடம் ரூ.2.30 கோடி மோசடி – 5 பேர் கைது… முக்கிய குற்றவாளிக்கு வலைவீச்சு!

ஈரோட்டில் மகனுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி பெண் துணை வட்டாட்சியரிடம் ரூ.2.30 கோடி மோசடி செய்த கும்பலை, போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை திருவேங்கடம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுந்தராம்பாள். பெருந்துறை…

View More பெண் துணை வட்டாட்சியரிடம் ரூ.2.30 கோடி மோசடி – 5 பேர் கைது… முக்கிய குற்றவாளிக்கு வலைவீச்சு!
Is the viral post saying 'Rs. 650 cashback for PhonePe users' true?

‘PhonePe பயனாளர்களுக்கு ரூ.650 கேஷ்பேக்’ என வைரலாகும் பதிவு உண்மையா?

This news Fact Checked by ‘AajTak’ ஃபேஸ்புக்கில் UPI பேமெண்ட் செயலியான PhonePe பயனாளர்களுக்கு ரூ.650 கேஷ்பேக் வழங்குகிறது என வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். கேஷ்பேக்- என்ற…

View More ‘PhonePe பயனாளர்களுக்கு ரூ.650 கேஷ்பேக்’ என வைரலாகும் பதிவு உண்மையா?
The US issued an arrest warrant for Adani... What is the reason?

அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த அமெரிக்கா… காரணம் என்ன?

இந்திய அதிகாரிகளுக்கு சுமார் 265 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொழிலதிபர் அதானி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளில் 2 பில்லியன் டாலர் லாபம் தரக்கூடிய, சூரிய ஒளிமின்…

View More அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த அமெரிக்கா… காரணம் என்ன?

#CyberCrime | ரூ.5 ஆயிரத்தை மீட்க நினைத்து ரூ.6 லட்சத்தை இழந்த பெண்… மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இளம்பெண் ஒருவர் ரூ.5 ஆயிரம் பணத்தை மீட்க நினைத்து ரூ.6 லட்சத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாள்தோறும் புதுபுது வகையில் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து…

View More #CyberCrime | ரூ.5 ஆயிரத்தை மீட்க நினைத்து ரூ.6 லட்சத்தை இழந்த பெண்… மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

#Chhattisgarh | போலி வங்கி தொடங்கி லட்சக்கணக்கான ரூபாய் மோசடி… சினிமாவை மிஞ்சும் சம்பவம்!

சத்தீஸ்கரில் போலி வங்கி கிளை அமைத்து மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில உள்ளது சபோரா கிராமம். அங்கு மர்ம நபர்கள் சிலர், கட்டடம் ஒன்றை…

View More #Chhattisgarh | போலி வங்கி தொடங்கி லட்சக்கணக்கான ரூபாய் மோசடி… சினிமாவை மிஞ்சும் சம்பவம்!

ரூ.2லட்சம் கொடு.. #IPS வேலை கன்ஃபார்ம்.. என 18வயது சிறுவனிடம் மோசடி – Police Uniformல் சிறுவன் சுற்றியதால் பரபரப்பு!

ரூ.2 லட்சம் கொடுத்தால் ஐபிஎஸ் வேலை வாங்கித் தருவதாக கூறியதை நம்பி பணத்தை கொடுத்துவிட்டு, போலீஸ் உடையுடன் சுற்றிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில்…

View More ரூ.2லட்சம் கொடு.. #IPS வேலை கன்ஃபார்ம்.. என 18வயது சிறுவனிடம் மோசடி – Police Uniformல் சிறுவன் சுற்றியதால் பரபரப்பு!

அதிகரிக்கும் #Online மோசடிகள் – வாடிக்கையாளர்கள் தற்காத்துக் கொள்ள வழி என்ன?

ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், வாடிக்கையாளர்கள் தங்களை தற்காத்துக்கொள்ளும் சில வழிகளை ஐசிஐசிஐ வங்கி அறிவுறுத்தியுள்ளது. நவீன டிஜிட்டல் யுகத்தில் ஒவ்வொரு நாளும் புதுப்புது வகைகளில் மோசடி நடந்து வருகிறது. அதாவது, பொதுமக்களின்…

View More அதிகரிக்கும் #Online மோசடிகள் – வாடிக்கையாளர்கள் தற்காத்துக் கொள்ள வழி என்ன?