திண்டுக்கல்லில் டெங்கு விழிப்புணர்வு: 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!

திண்டுக்கல்லில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மத்தியில் மாநகராட்சி சார்பில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருவதையடுத்து, அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு துரித நடவடிக்கை…

View More திண்டுக்கல்லில் டெங்கு விழிப்புணர்வு: 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!

திருமங்கலத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரம் – வீடு வீடாக ஹோமியோபதி மாத்திரைகள் வழங்கும் பணிகள் தொடக்கம்!

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக நகராட்சி பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு ஹோமியோபதி மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் பருவ மழைக்காலம் தொடங்கியுள்ளது. இதனால்…

View More திருமங்கலத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரம் – வீடு வீடாக ஹோமியோபதி மாத்திரைகள் வழங்கும் பணிகள் தொடக்கம்!

டெங்கு பரவலை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை! – இபிஎஸ் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் டெங்கு பரவலை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களில் சுமார் 4,300-க்கும்…

View More டெங்கு பரவலை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை! – இபிஎஸ் குற்றச்சாட்டு

டெங்கு பாதிப்புகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம் – மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவு

தமிழ்நாடு முழுவதும் டெங்கு பாதிப்புகளை கண்காணிக்க 9 சிறப்பு அதிகாரிகளை நியமித்து மக்கள் நல்வாழ்வுத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக…

View More டெங்கு பாதிப்புகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம் – மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவு

கேரளாவில் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு காய்ச்சல் பாதிப்பு! ஒரே நாளில் 8 பேர் உயிரிழப்பு!!

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பல வகை காய்ச்சல் பாதிப்பினால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மடுட்ம் காய்ச்சல் பாதிப்பால் 2 லட்சத்திற்கும்…

View More கேரளாவில் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு காய்ச்சல் பாதிப்பு! ஒரே நாளில் 8 பேர் உயிரிழப்பு!!

டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் – பொது சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தல்

தமிழ்நாட்டில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என பொது சுகாதாரத் துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். கேரளாவில் கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து, மாநிலம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்தது.…

View More டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் – பொது சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தல்

உங்களை மட்டும் கொசு அதிகம் கடிப்பது ஏன் தெரியுமா?

என்னை மட்டும் பயங்கரமாக கொசு கடிக்கிறதே என என்றாவது புலம்பியதுண்டா? அப்படி அவதிப்படும் போது, அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என யோசித்ததுண்டா? இதற்கு பின்னால் பல அறிவியல் காரணங்கள் இருக்கிறது. இதை பற்றி…

View More உங்களை மட்டும் கொசு அதிகம் கடிப்பது ஏன் தெரியுமா?

நாட்டில் கொசுவிரட்டி பொருட்களின் விற்பனை மதிப்பு 8,000 கோடி ரூபாயாக உயர்வு!

இந்தியாவில் எங்கும் எப்போதும் நீக்கமற நிறைந்திருக்கும் கொசுவை ஒழிக்க பொதுமக்கள் பயன்படுத்தும் கொசுவிரட்டி பொருட்களின் விற்பனை மதிப்பு 8000 கோடி ரூபாயாக உள்ளது. இந்தியாவில் கொசு விரட்டி சந்தை குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காண்கிறது. மக்கள்…

View More நாட்டில் கொசுவிரட்டி பொருட்களின் விற்பனை மதிப்பு 8,000 கோடி ரூபாயாக உயர்வு!

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கடந்த 11 மாதங்களில் 4 பேர் மட்டுமே டெங்குவால் உயிரிழந்திருப்பதாகவும்  டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாகவும்  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்…

View More தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

டெங்கு பாதிப்பு கடந்த ஆண்டை விட குறைவு – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு கடந்த ஆண்டை விட குறைவாகவே உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.   சென்னை மைலாப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தமிழ்நாடு முழுவதும்…

View More டெங்கு பாதிப்பு கடந்த ஆண்டை விட குறைவு – அமைச்சர் மா.சுப்பிரமணியன்