10 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு! – வழிகாட்டுதல்கள் வெளியீடு!

தமிழ்நாட்டில் டெங்கு அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் பொது சுகாதாரத்துறை வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.  தமிழ்நாட்டில் திருப்பூர், கோயம்புத்தூர், மதுரை, தேனி, நாமக்கல்,…

View More 10 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு! – வழிகாட்டுதல்கள் வெளியீடு!

“தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு குறைந்து வருகிறது” – பொது சுகாதாரத் துறை இயக்குநர்!

தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு குறைந்து வருவதாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.  மழைக்காலம் தொடங்கும் போதே, கொசுக்களால் பரவும் டெங்கு,  மலேரியா, சிக்குன் குனியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் மக்களிடையே…

View More “தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு குறைந்து வருகிறது” – பொது சுகாதாரத் துறை இயக்குநர்!

தமிழ்நாட்டில் இந்தாண்டு டெங்கு பாதிப்பு சற்று குறைவு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 12 ஆயிரம் வரை டெங்கு காய்ச்சல் பாதித்துள்ள நிலையில், இந்த ஆண்டு பாதிப்பு குறைந்த நிலையில், 8,545 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி அரசு மருத்துவக்…

View More தமிழ்நாட்டில் இந்தாண்டு டெங்கு பாதிப்பு சற்று குறைவு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

இலங்கையில் அதிகரிக்கும் டெங்கு: 80,000-ஐ கடந்த பாதிப்பு!

இலங்கையில் தொடர்ந்து அதிகரித்து வரும் டெங்கு பாதிப்பால் இதுவரை 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் டெங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது. இதையும்…

View More இலங்கையில் அதிகரிக்கும் டெங்கு: 80,000-ஐ கடந்த பாதிப்பு!

டெங்கு, மலேரியா பரவல் கட்டுப்பாட்டில் உள்ளன – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

அதிமுக ஆட்சியில் புயல், வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக மேற்கொண்டிருந்தால் மக்கள் அவதிக்குள்ளாகி இருக்க மாட்டார்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் அப்போலோ, எம்.ஜி.எம், காவேரி, மெட்வே, ஸ்ரீ ராமச்சந்திரா, கற்பக…

View More டெங்கு, மலேரியா பரவல் கட்டுப்பாட்டில் உள்ளன – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

தொடரும் கனமழை | புதுக்கோட்டையில் தீவிரமடையும் காய்ச்சல் பாதிப்பு…

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 65 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை…

View More தொடரும் கனமழை | புதுக்கோட்டையில் தீவிரமடையும் காய்ச்சல் பாதிப்பு…

மதுரையில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு – ஒரே நாளில் 15 பேர் சிகிச்சைக்காக அனுமதி!

மதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு பாதிப்பால் 32 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதில் நேற்று ஒரே நாளில் 15 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் கடந்த மாதம் டெங்கு பாதிப்பு…

View More மதுரையில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு – ஒரே நாளில் 15 பேர் சிகிச்சைக்காக அனுமதி!

மதுரையில் ஒரே நாளில் 2 சிறுவர்கள் உட்பட 6 பேருக்கு டெங்கு பாதிப்பு!

மதுரையில் ஒரே நாளில் 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது.  டெங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு…

View More மதுரையில் ஒரே நாளில் 2 சிறுவர்கள் உட்பட 6 பேருக்கு டெங்கு பாதிப்பு!

தமிழ்நாட்டில் கடந்த 8 நாட்களில் 273 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு – பொது சுகாதாரத் துறை தகவல்..!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மாதத்திற்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மழைக்காலம் தொடங்கும் போதே, கொசுக்களால் பரவும் டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற நோய்கள் பரவும் அபாயம்…

View More தமிழ்நாட்டில் கடந்த 8 நாட்களில் 273 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு – பொது சுகாதாரத் துறை தகவல்..!

திண்டுக்கல்லில் டெங்கு விழிப்புணர்வு: 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!

திண்டுக்கல்லில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மத்தியில் மாநகராட்சி சார்பில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருவதையடுத்து, அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு துரித நடவடிக்கை…

View More திண்டுக்கல்லில் டெங்கு விழிப்புணர்வு: 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!