டெங்குவை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

டெங்குவை தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுக்க தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகளுக் கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் டெங்கு பரவலை கட்டுப் படுத்த நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம்…

View More டெங்குவை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

டெங்கு பாதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது: உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு அரசின் தீவிர நடவடிக்கை காரணமாக டெங்கு நோய் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் டெங்கு பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்…

View More டெங்கு பாதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது: உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு

டெங்கு பரவலை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? – உயர் நீதிமன்றம் கேள்வி

டெங்கு பரவலை கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெங்கு பரவலை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை…

View More டெங்கு பரவலை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? – உயர் நீதிமன்றம் கேள்வி

ஜிகா, டெங்கு வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துக – சுகாதாரத்துறை செயலாளர்

ஜிகா, டெங்கு வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், உள்ளாட்சி அதிகாரிகளுக்கு, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் அடிப்படையில் சுகாதாரத்துறை பணியாளர்கள், வீடு, வீடாக…

View More ஜிகா, டெங்கு வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துக – சுகாதாரத்துறை செயலாளர்

தென்மாவட்டங்களில் அதிகரிக்கத் தொடங்கிய டெங்கு காய்ச்சல்!

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் குறைந்து வரும் நிலையில் தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு தமிழகத்தில் பொதுவாக குறைந்துள்ள நிலையில்…

View More தென்மாவட்டங்களில் அதிகரிக்கத் தொடங்கிய டெங்கு காய்ச்சல்!