நாடு முழுவதும் எலிக்காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் பரவலாக மழை பொழிந்து வரும்நிலையில் எலிக்காய்ச்சல் தற்போது அதிகரித்து வருகிறது. இதையடுத்து மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…
View More அதிகரிக்கும் #Leptospirosis – நிகழாண்டில் 1500 பேர் பாதிப்பு… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!Leptospirosis
தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது -அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் கடந்த 11 மாதங்களில் 4 பேர் மட்டுமே டெங்குவால் உயிரிழந்திருப்பதாகவும் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்…
View More தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது -அமைச்சர் மா.சுப்பிரமணியன்