திண்டுக்கல்லில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மத்தியில் மாநகராட்சி சார்பில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருவதையடுத்து, அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு துரித நடவடிக்கை…
View More திண்டுக்கல்லில் டெங்கு விழிப்புணர்வு: 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!மாநகராட்சி மேயர்
ஓசூரில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 1000 மரக்கன்றுகள் நடும் விழா!
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஓசூரில் 1000 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர் சத்யா மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் உலகெங்கும்…
View More ஓசூரில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 1000 மரக்கன்றுகள் நடும் விழா!30 ஆண்டுகளுக்குள் குடிநீர் தட்டுப்பாடே இல்லாத மாநகராட்சியாக தஞ்சை மாறும்!- மேயர் சண்.ராமநாதன் பேட்டி!
தஞ்சை மாநகராட்சி 30 ஆண்டுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடே இல்லாத மாநகராட்சியாக மாறும் என மேயர் சண்.ராமநாதன் தெரிவித்தார். தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட வெண்ணாற்றங் கரையில் உள்ள நீரேற்றுநிலையத்தை மேயர் சண்.ராமநாதன், ஆணையர் சரவணக்குமார் உள்ளிட்ட…
View More 30 ஆண்டுகளுக்குள் குடிநீர் தட்டுப்பாடே இல்லாத மாநகராட்சியாக தஞ்சை மாறும்!- மேயர் சண்.ராமநாதன் பேட்டி!