பள்ளிக்குழந்தைகள் மர்மமான முறையில் மரணம் – நீதி விசாரணை நடத்த சீமான் வலியுறுத்தல்!

சிவகங்கையில் அடுத்தடுத்த இரு பள்ளிக்குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

View More பள்ளிக்குழந்தைகள் மர்மமான முறையில் மரணம் – நீதி விசாரணை நடத்த சீமான் வலியுறுத்தல்!

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 137 பள்ளி மாணவர்கள் – 2 வாரங்களுக்கு பின் பத்திரமாக மீட்பு!

நைஜீரியாவின் கடுனா மாநிலத்தில் கடந்த 7-ம் தேதி  ஆயுதமேந்திய கும்பலால் கடத்தப்பட்ட 137 பள்ளி மானவர்கள் மீட்கப்பட்டனர். நைஜீரியாவின் சில பகுதிகளில் அடிக்கடி பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆயுதம் ஏந்திய கும்பலால் கடத்தப்பட்டு வருகின்றனர்.…

View More நைஜீரியாவில் கடத்தப்பட்ட 137 பள்ளி மாணவர்கள் – 2 வாரங்களுக்கு பின் பத்திரமாக மீட்பு!

திண்டுக்கல்லில் டெங்கு விழிப்புணர்வு: 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!

திண்டுக்கல்லில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மத்தியில் மாநகராட்சி சார்பில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருவதையடுத்து, அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு துரித நடவடிக்கை…

View More திண்டுக்கல்லில் டெங்கு விழிப்புணர்வு: 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!

மாணவர்களுக்கு பேன் பார்த்த குரங்கு – சமூக வலைத்தளத்தில் வைரலாகும் புகைப்படம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே பள்ளி மாணவர்களுக்கு குரங்கு ஒன்று பேன் பார்த்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே ஏந்தல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த…

View More மாணவர்களுக்கு பேன் பார்த்த குரங்கு – சமூக வலைத்தளத்தில் வைரலாகும் புகைப்படம்!

ஆட்டோ, ரிக்சாவில் பள்ளிக் குழந்தைகள் – உயர்நீதிமன்றம் கருத்து

பள்ளி குழந்தைகளை ஆட்டோ மற்றும் ரிக்ஷாவில் அழைத்து செல்லப்படுவதை நீதிமன்றம் ஒருபோதும் ஏற்காது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.  பள்ளி வாகனங்களில் விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்த கோரி…

View More ஆட்டோ, ரிக்சாவில் பள்ளிக் குழந்தைகள் – உயர்நீதிமன்றம் கருத்து

’விட்றாதீங்கப்பா’ என்று கதறுவது மனதிற்குள் ஒலிக்கிறது’: முதலமைச்சர் உருக்கம்

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையும் அதைத் தொடர்ந்து அவர்கள் உயிரை மாய்த்துக்கொள்வதுமான செய்தியைக் கேள்விப்படும் போது அவமானமாக இருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொலி செய்தியில் கூறியிருப்பதாவது:…

View More ’விட்றாதீங்கப்பா’ என்று கதறுவது மனதிற்குள் ஒலிக்கிறது’: முதலமைச்சர் உருக்கம்