திண்டுக்கல்லில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மத்தியில் மாநகராட்சி சார்பில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருவதையடுத்து, அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு துரித நடவடிக்கை…
View More திண்டுக்கல்லில் டெங்கு விழிப்புணர்வு: 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!மாநகராட்சி
மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ஜ.கவினர் ஆர்ப்பாட்டம்
ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி கொடுக்காததை கண்டித்து பா.ஜ.க வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஈரோடு மாநகர் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி கொடுக்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ஜ.க. சார்பில் ஈரோடு…
View More மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ஜ.கவினர் ஆர்ப்பாட்டம்சென்னை: 168 இடங்களில் பொது வெளியில் பிரச்சாரம் செய்ய அனுமதி – ககன் தீப் சிங் பேடி
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் ககன்தீப்சிங் பேடி ஆய்வு மேற்கொண்டார். பச்சையப்பன் கல்லூரியில் அமைந்துள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாடுகளை அவர் ஆய்வு செய்தார்.…
View More சென்னை: 168 இடங்களில் பொது வெளியில் பிரச்சாரம் செய்ய அனுமதி – ககன் தீப் சிங் பேடி