மக்களுக்குத் தேவைப்படும் வசதிகளை ஏற்படுத்தித் தருவதில் பேரூராட்சிகள் துறையில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சிறிய மற்றும் நடுத்தர நகரங்களின்…
View More “பேரூராட்சிகளின் பிரமாண்டமான வளர்ச்சி!” – தமிழ்நாடு அரசு அறிக்கை!municipality
தமிழ்நாட்டில் மேலும் 4 மாநகராட்சிகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய 4 புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. 2011 ஆம்…
View More தமிழ்நாட்டில் மேலும் 4 மாநகராட்சிகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!திண்டுக்கல்லில் டெங்கு விழிப்புணர்வு: 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!
திண்டுக்கல்லில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மத்தியில் மாநகராட்சி சார்பில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருவதையடுத்து, அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு துரித நடவடிக்கை…
View More திண்டுக்கல்லில் டெங்கு விழிப்புணர்வு: 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!மனிதர்கள் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கினால் கடுமையான நடவடிக்கை – நகராட்சி நிர்வாகத்துறை எச்சரிக்கை!
மனிதர்கள் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி சுத்தப்படுத்த அனுமதியில்லை, அவ்வாறு ஈடுபடுத்தினால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என நகராட்சி நிர்வாகத்துறை அறிவித்துள்ளது. கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும்போது ஏற்படும் மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.…
View More மனிதர்கள் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கினால் கடுமையான நடவடிக்கை – நகராட்சி நிர்வாகத்துறை எச்சரிக்கை!அதிக வரி விதிப்பு என புகார் – கூத்தாநல்லூரில் இஸ்லாமியர்கள் உண்ணாவிரதம்!
மன்னார்குடி அருகே கடைகளுக்கு அதிக வரி விதித்ததாக நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து இஸ்லாமியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கூத்தாநல்லூர் பகுதியில், பெரிய பள்ளிவாசலுக்குச் சொந்தமான வக்பு வாரிய…
View More அதிக வரி விதிப்பு என புகார் – கூத்தாநல்லூரில் இஸ்லாமியர்கள் உண்ணாவிரதம்!