பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதையடுத்து மதுரவாயலில் கோடை கொண்டாட்டம் குற்றாலம் 3.0 என்ற கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த மாதம் இறுதியில் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், கோடை விடுமுறையை…
View More சென்னையில் குற்றால அருவி – கோடை கொண்டாட்டம் கண்காட்சி தொடங்கியது!Exhibition
அயோத்தி ராமர் கோயிலில் கட்டடக் கலையை காட்சிப்படுத்தும் அருங்காட்சியகம்!
இந்திய கோயில்களின் கட்டடக் கலை பாரம்பரியத்தை காட்சிப்படுத்தும் வகையில், உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது. உத்திரப்பிரதேசத்தில் அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணி பூஜை கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தக்…
View More அயோத்தி ராமர் கோயிலில் கட்டடக் கலையை காட்சிப்படுத்தும் அருங்காட்சியகம்!அரசு தொடக்கப் பள்ளியில் சிறுதானிய உணவு கண்காட்சி-பாரம்பரிய உணவுகளை ஆச்சரியத்துடன் பார்த்த மழலைகள்!
கரூர் மாவட்டம் க.பரமத்தி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற சிறுதானிய உணவு கண்காட்சியை மழலைகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். உலகம் அறிவியல் வளர்ச்சியால் அதிவேகமாக இயங்கி வருகிறது. காலச் சக்கரத்தின் சுழற்சியில்…
View More அரசு தொடக்கப் பள்ளியில் சிறுதானிய உணவு கண்காட்சி-பாரம்பரிய உணவுகளை ஆச்சரியத்துடன் பார்த்த மழலைகள்!திண்டுக்கல்லில் டெங்கு விழிப்புணர்வு: 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!
திண்டுக்கல்லில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மத்தியில் மாநகராட்சி சார்பில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருவதையடுத்து, அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு துரித நடவடிக்கை…
View More திண்டுக்கல்லில் டெங்கு விழிப்புணர்வு: 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!உதகையில் தொடங்கியது 125-வது மலர் கண்காட்சி! சுற்றுலா பயணிகள் உற்சாகம்!
கோடைவிழாவின் முக்கிய நிகழ்வான உலகப் புகழ்பெற்ற 125 வது மலர்க்கண்காட்சி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இன்று தொடங்கியது. மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஏப்ரல், மே மாதங்களில்…
View More உதகையில் தொடங்கியது 125-வது மலர் கண்காட்சி! சுற்றுலா பயணிகள் உற்சாகம்!சேலத்தில் நியூஸ்7 தமிழ் கல்விக் கண்காட்சியை தொடங்கி வைத்தார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி!
சேலத்தில் நியூஸ் 7 தமிழ் சார்பில் இன்றும் நாளையும் நடைபெறும் பிரம்மாண்ட கல்வி கண்காட்சியை எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். பிளஸ் 2 முடித்த மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும்…
View More சேலத்தில் நியூஸ்7 தமிழ் கல்விக் கண்காட்சியை தொடங்கி வைத்தார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி!கன்னியாகுமரியில் பனைப் பொருட்கள் பயன்பாடு குறித்த கண்காட்சி!
கன்னியாகுமரியில் மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் நடைபெற்ற பனைப் பொருட்கள் குறித்த கண்காட்சியில் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் சிறப்புரையாற்றினார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட தோட்டக்கலை மற்றும் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் சார்பில் ஸ்கார்ட் கிறிஸ்தவ…
View More கன்னியாகுமரியில் பனைப் பொருட்கள் பயன்பாடு குறித்த கண்காட்சி!ஓவிய கலைஞராக மிளிரும் தேசிய விருது பெற்ற “அஞ்சலி” பாப்பா!
தேசிய விருது பெற்ற நடிகை ஷாம்லி தனது ஓவிய திறமையால் வெகுவாக பாராட்டுகளைப் பெற்று வருகிறார். அஞ்சலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிப்பிற்கான தேசிய விருதை பெற்றவர் பேபி ஷாம்லி. இவர் வளர்ந்த…
View More ஓவிய கலைஞராக மிளிரும் தேசிய விருது பெற்ற “அஞ்சலி” பாப்பா!மாணவர்களின் பேராதரவோடு நிறைவடைந்த நியூஸ்7 தமிழின் கல்விக் கண்காட்சி…….
கோவையில் நியூஸ் 7 தமிழ் சார்பில் மிகப் பிரம்மாண்டமான முறையில் 2 நாட்களாக நடைபெற்ற கல்வி கண்காட்சிக்கு மாணவர்கள் அமோக வரவேற்பு அளித்தனர். பிளஸ் 2 முடித்த மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் வகையில் கடந்த…
View More மாணவர்களின் பேராதரவோடு நிறைவடைந்த நியூஸ்7 தமிழின் கல்விக் கண்காட்சி…….உதகையில் மே 19-ல் 125-வது மலர் கண்காட்சி!
நீலகிரி மாவட்டம் உதகையில் மே 19ம் தேதி மலர்க்கண்காட்சி தொடங்கும் என மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்தார். தமிழக சுற்றுலாத் தளங்களில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மிக முக்கியமான ஒன்றாகும். மலைகளின் அரசி…
View More உதகையில் மே 19-ல் 125-வது மலர் கண்காட்சி!