மாநகரப் போக்குவரத்துக் கழகத்தை மறைமுகமாக தனியார் மயமாக்கும் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More குத்தகை முறையில் 2192 ஓட்டுனர், நடத்துனர்கள் நியமனம் – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!Appointment
குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து ஆஷிஷ் நெஹ்ரா விலகல்!… அடுத்த பயிற்சியாளராகிறாரா யுவராஜ் சிங்?
குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கை நியமிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணி சாம்பியன்…
View More குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து ஆஷிஷ் நெஹ்ரா விலகல்!… அடுத்த பயிற்சியாளராகிறாரா யுவராஜ் சிங்?பிரசாந்த் கிஷோர் பாஜகவின் தேசியத் தலைமை செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாரா? உண்மை என்ன?
This News Fact Checked by ‘Newschecker‘ பிரசாந்த் கிஷோர் பாஜகவின் தேசியத் தலைமை செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவிய நிலையில், உண்மை என்ன என்று பார்க்கலாம். Claim: பாஜகவின் தேசியத் தலைமை…
View More பிரசாந்த் கிஷோர் பாஜகவின் தேசியத் தலைமை செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாரா? உண்மை என்ன?அதிமுக ஆட்சியில் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
அதிமுக ஆட்சிக் காலத்தில் டிஎன்பிஎஸ்சியால் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணி நியமனத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் காலியாக இருந்த 18…
View More அதிமுக ஆட்சியில் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!டிஎன்பிஎஸ்சி-க்கு 5 புதிய உறுப்பினர்கள் நியமனம்!
டிஎன்பிஎஸ்சி-க்கு 5 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்து உள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில், அரசுத் துறைகளில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்கள்…
View More டிஎன்பிஎஸ்சி-க்கு 5 புதிய உறுப்பினர்கள் நியமனம்!நவ.19ல் ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு – அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நவம்பர் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அரசு விரைவு…
View More நவ.19ல் ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு – அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்புடெங்கு பாதிப்புகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம் – மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் டெங்கு பாதிப்புகளை கண்காணிக்க 9 சிறப்பு அதிகாரிகளை நியமித்து மக்கள் நல்வாழ்வுத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக…
View More டெங்கு பாதிப்புகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம் – மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவுதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம் – தமிழக அரசு உத்தரவு!!
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவாலை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக சைலேந்திர பாபுவை தமிழ்நாடு அரசு நியமித்தது. இந்நிலையில் தற்போதைய டிஜிபி சைலேந்திரபாபுவின் பதவிக்காலம்…
View More தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம் – தமிழக அரசு உத்தரவு!!தமிழ்நாடு பாஜக விளையாட்டு பிரிவு கெளரவ துணை தலைவராக லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன் நியமனம்!!
தமிழ்நாடு பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் கௌரவ துணை தலைவராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு…
View More தமிழ்நாடு பாஜக விளையாட்டு பிரிவு கெளரவ துணை தலைவராக லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன் நியமனம்!!பல் பிடுங்கப்பட்ட வழக்கில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட 3 காவல் ஆய்வாளர்களுக்கு மீண்டும் பணி!!
நெல்லையில் விசாரணைக்கு சென்றவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட மூன்று காவல் ஆய்வாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதி காவல்நிலையங்களில் விசாரணைக்குச் சென்றவர்களின் பற்கள் பிடுங்கப்பட்டு கொடிய…
View More பல் பிடுங்கப்பட்ட வழக்கில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட 3 காவல் ஆய்வாளர்களுக்கு மீண்டும் பணி!!