கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் ஐ லவ் யூ மலர்கள்!

கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் காஸ்மஸ் எனப்படும் ஐ லவ் யூ மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இதனை பொதுமக்கள் ஏராளமானோர் ரசித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம்,  கொடைக்கானலில் பிரையன்ட் பூங்கா அதிகமான மக்கள் செல்லக்கூடிய பூங்காவாகும். …

View More கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் ஐ லவ் யூ மலர்கள்!

திண்டுக்கல்லில் டெங்கு விழிப்புணர்வு: 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!

திண்டுக்கல்லில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மத்தியில் மாநகராட்சி சார்பில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருவதையடுத்து, அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு துரித நடவடிக்கை…

View More திண்டுக்கல்லில் டெங்கு விழிப்புணர்வு: 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!

ஒட்டன்சத்திரம் அருகே தீயில் கருகிய 2500 கோழிகள்!

ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாச்சியில் உள்ள தனியார் கோழி பண்ணையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து 2500 கோழிகள் தீயில் கருகி உயிரிழந்தன. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பழனி சாலையில் விருப்பாட்சி அருகே செந்தில்நாதன் என்பவர்…

View More ஒட்டன்சத்திரம் அருகே தீயில் கருகிய 2500 கோழிகள்!

விபத்தில் உயிரிழந்தவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் – தடியடி நடத்திய போலீசார்!

பழனியில், தனியார் பள்ளி பேருந்து மோதி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.  அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களை போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல், பழனியருகே உள்ள பாப்பம்பட்டியை சேர்ந்தவர்…

View More விபத்தில் உயிரிழந்தவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் – தடியடி நடத்திய போலீசார்!

புளிய மரத்தில் அரசு பேருந்து மோதி விபத்து: 15 பேர் படுகாயம்

வத்தலகுண்டு அருகே நடுரோட்டில் அரசு பேருந்து பழுதாகி அருகில் இருந்த புளிய மரத்தில் மோதிய விபத்தில் 15 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.…

View More புளிய மரத்தில் அரசு பேருந்து மோதி விபத்து: 15 பேர் படுகாயம்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 32 ஆண்டுகள் சிறை!

திண்டுக்கல் மாவட்டத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.15,000 அபராதமும் விதித்து திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், துமிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன்…

View More சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 32 ஆண்டுகள் சிறை!

காணாமல் போன சாலையை மீட்டு தரக் கோரி ஆட்சியரிடம் மனு!

காணாமல் போன சாலையை மீட்டு தர வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பாக மனு அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள கொடைரோடு பகுதியில் மவுத்தன்பட்டி…

View More காணாமல் போன சாலையை மீட்டு தரக் கோரி ஆட்சியரிடம் மனு!

14 கிலோ தக்காளி ரூ.70க்கு கொள்முதல்: விலை வீழ்ச்சியால் விவசாயிகள் அதிர்ச்சி!

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் தக்காளி சந்தையில் தக்காளி விலை வீழ்ச்சியால் 14 கிலோ கொண்ட பெட்டி விலை 70 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரின் பிரசித்தி பெற்ற  தக்காளி…

View More 14 கிலோ தக்காளி ரூ.70க்கு கொள்முதல்: விலை வீழ்ச்சியால் விவசாயிகள் அதிர்ச்சி!

வனப்பகுதிக்குள் விடப்பட்ட அரிய வகை ஆந்தை!

ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த அரிய வகை ஆந்தை, மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வனப் பகுதிக்குள் விடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில்…

View More வனப்பகுதிக்குள் விடப்பட்ட அரிய வகை ஆந்தை!

கொடைக்கானல் பேரிஜம் ஏரியிலிருந்து நீர் திறப்பு!

பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட சோத்துப்பாறை அணையில் நீர்மட்டம் குறைந்ததால், கொடைக்கானல் பேரிஜம் ஏரியிலிருந்து நீர் திறக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேரிஜம் வனப்பகுதியில் அமைந்துள்ள ஏரிகளில் முக்கியமானது பேரிஜம் ஏரி. இந்த நன்னீர் ஏரி…

View More கொடைக்கானல் பேரிஜம் ஏரியிலிருந்து நீர் திறப்பு!