திண்டுக்கல்லில் டெங்கு விழிப்புணர்வு: 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!

திண்டுக்கல்லில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மத்தியில் மாநகராட்சி சார்பில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருவதையடுத்து, அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு துரித நடவடிக்கை…

View More திண்டுக்கல்லில் டெங்கு விழிப்புணர்வு: 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!

கடலுாரில் மாநகராட்சி அலுவலகத்தில் 24 மணி நேர புகார் சேவை எண்ணை ஏற்படுத்த ஆட்சியர் உத்தரவு!

கடலுார் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நிலுவையிலுள்ள 60 கோடி வரிபாக்கியினை விரைந்து வசூல் செய்யவும், மாநகராட்சி அலுவலகத்தில் 24 மணி புகார் சேவை எண்ணை ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கடலுார் மாவட்ட ஆட்சியர் அருண்…

View More கடலுாரில் மாநகராட்சி அலுவலகத்தில் 24 மணி நேர புகார் சேவை எண்ணை ஏற்படுத்த ஆட்சியர் உத்தரவு!