முயல் ஆமை கதையில் முயலை வென்ற ஆமையை பற்றி கேள்வி பட்டிருப்போம், நிஜத்தில் சிங்கத்தையே வென்ற ஆமையை பற்றி உங்களுக்கு தெரியுமா? டைனோசர் காலத்தில் இருந்தே அழியாமல் வாழ்ந்து வரும் பொக்கிஷமான அலிகேட்டர் ஸ்னாப்பிங்…
View More சிங்கத்தையே ஜெயிக்கும் ஆமை பற்றி உங்களுக்கு தெரியுமா?உங்களை மட்டும் கொசு அதிகம் கடிப்பது ஏன் தெரியுமா?
என்னை மட்டும் பயங்கரமாக கொசு கடிக்கிறதே என என்றாவது புலம்பியதுண்டா? அப்படி அவதிப்படும் போது, அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என யோசித்ததுண்டா? இதற்கு பின்னால் பல அறிவியல் காரணங்கள் இருக்கிறது. இதை பற்றி…
View More உங்களை மட்டும் கொசு அதிகம் கடிப்பது ஏன் தெரியுமா?நிறங்களை கேட்க முடியுமா? இசையை சுவைக்க முடியுமா? யார் அந்த அதிசய மனிதர்கள்..
ஒரு வயலினோட இசை என்ன சுவையில் இருக்கும்? சாக்லேட்டோட சுவை என்ன நிறத்தில் உங்களுக்கு தெரியும்? ’அ’ என்ற எழுத்து என்ன நிறத்தில் உங்களுக்கு தெரியும்? என்னடா இது பொருந்தாத மாதிரியே கேள்விகள் கேட்கிறார்களே…
View More நிறங்களை கேட்க முடியுமா? இசையை சுவைக்க முடியுமா? யார் அந்த அதிசய மனிதர்கள்..ட்ரெண்டிங்கில் இருக்கும் சவர்மா..ஆரோக்கியத்திற்கு நல்லதா?
இளைஞர்களுக்கு பிடித்த உணவான சவர்மாவால் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த செய்தி தொகுப்பு விவரைக்கிறது. சமீப காலமாக சவர்மா தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் மக்கள் விரும்பி உட்கொள்ளும் உணவு பொருளாக மாறி…
View More ட்ரெண்டிங்கில் இருக்கும் சவர்மா..ஆரோக்கியத்திற்கு நல்லதா?முதலமைச்சர் மற்றும் அரசியல் தலைவர்களின் ரமலான் வாழ்த்து
தமிழகத்தில் நாளை இஸ்லாமிய பெருமக்கள் நாளை ரமலான் பண்டிகை கொண்டாடவுள்ள நிலையில், முதலமைச்சர் மற்றும் பிற அரசியல் தலைவர்கள் தமது ரமலான் வாழ்த்துகளை தெரிவித்திருக்கின்றனர். “புனித ரமலான் மாதம் முழுவதும் தங்கள் நோன்புக் கடமையை…
View More முதலமைச்சர் மற்றும் அரசியல் தலைவர்களின் ரமலான் வாழ்த்துமுதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த இலங்கை எம்.பி
நெருக்கடியான சூழளில் இலங்கைக்கு உதவ முன்வந்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை எம்.பி ஜீவன் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார். இலங்கையில் கடுமையான பொருளாதார வீழ்ச்சி நிலவுவதால் அங்குள்ள மக்கள் உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களையே வாங்க…
View More முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த இலங்கை எம்.பிஆம்புலன்ஸில் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற நோயாளி
கடலூரில் மருத்துவக்காப்பீடு அட்டை பெறுவதற்காக, நோயாளி ஆம்புலன்ஸ் மூலம் ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் திருவந்திபுரம் அடுத்த கே.என்.பேட்டையை சேர்ந்தவர் பேபி. 60 வயது மாற்றுத்திறனாளியான இவர் திருமணமாகதாவர்.…
View More ஆம்புலன்ஸில் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற நோயாளிமத்திய அமைச்சருக்கு நன்றி சொன்ன முதலமைச்சர்
இலங்கைக்கு தமிழ்நாடு உதவுவது குறித்த கோரிக்கையை ஏற்றதற்காக மத்திய அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இலங்கையில் கடுமையான பொருளாதார வீழ்ச்சி நிலவுவதால் அங்குள்ள மக்கள் உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களையே வாங்க…
View More மத்திய அமைச்சருக்கு நன்றி சொன்ன முதலமைச்சர்பொதுத்தேர்வு – முன்னேற்பாடுகள் தயார்
10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கவுள்ள நிலையில், தேர்வுக்கான முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 2ம் தேதி, 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகளை…
View More பொதுத்தேர்வு – முன்னேற்பாடுகள் தயார்கர்ப்பிணியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்
ஆந்திராவில் ரயில் நிலையத்தில் காத்திருந்த கர்ப்பிணியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர பிரதேசத்தின் பபட்லா மாவட்டத்தில் ரிபள்ளி என்ற இடத்தில் ரயில் நிலையம் ஒன்று உள்ளது. கடந்த…
View More கர்ப்பிணியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்